Thursday, September 18, 2008

குழந்தைப் பதிவர்கள்!!!










15 comments:

Anonymous said...

இப்பத்தான் உங்க பேருக்கு அர்த்தம் புரிஞ்சுது.

rapp said...

ha ha ha, super:):):)

புதுகை.அப்துல்லா said...

அண்ணே உங்க ஃபோட்டா சூப்பர். எவ்ளோ அழகா இருக்கீங்க :)))

பாபு said...

கடைசில அவங்களும் கண்டுபிடிச்சிட்டாங்க

பரிசல்காரன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பரிசல்காரன் said...

என்னைப் பத்திதான் எதுவோ எழுதியிருக்கீங்கன்னு நெனைச்சேன். பார்த்தா, நம்மளைப் பத்தி எழுதியிருக்கீங்க!

விஜய் ஆனந்த் said...

:-)))...

Kanchana Radhakrishnan said...

உங்க பதிவுகள் எது எழுதினாலும் தமிழ்மணத்தில வருது..பின்னூட்டங்கள் வருது..அப்பறம் ஏன் வருத்தம்.

கிரி said...

என்னை பற்றி எதுவும் கூறுகிறீர்களோ என்று நினைத்து வந்தேன் :-))))

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

சூப்பர் தல

சின்னப் பையன் said...

வாங்க வேலன் ஐயா -> அப்பாடா. இப்பவாவது நான் ச்சின்னப்பையன்னு ஒத்துக்கிட்டீங்களே...!!!... நன்றி...

வாங்க ராப் -> நன்றிங்க...

வாங்க அப்துல்லா -> அவ்வ். எந்த போட்டோவை சொல்றீங்க?... அந்த **டி போடாமெ இருக்கே, அதுவா?.... அது நானில்லை...... :-(((

வாங்க பாபு -> ஹிஹி... அது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே?????.....:-)))

வாங்க பரிசல் -> ஆமா... இது நம்மளைப் பத்திய பதிவுதான்......:-))

சின்னப் பையன் said...

வாங்க விஜய் -> நன்றி...

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> புத்திக்கு தெரியுது.. ஆனா மனசுக்கு தெரியலியே ஐயா...:-(((

வாங்க கிரி -> ஆமா. உங்களைப் பத்திதான் சொல்லியிருக்கேன்... நாப்பது வருஷத்துக்கு முன்னாடிய விஷயம் இது....:-))))

வாங்க பாஸ்கர் -> நன்றிங்கோவ்.....

வீணாபோனவன் said...

இன்னா இது??? ரொம்ப ச்சின்னப்புள்ளதனமால்ல இருக்கு?. ;-)

இப்படிக்கு,
வீணாப்போனவன்.

வால்பையன் said...

நல்லாருக்கு தலைவா
ஆனா சீக்கிரம் முடிஞ்சா மாதிரி இருக்கு

சின்னப் பையன் said...

வாங்க வீணாப்போனவன் -> ஆமால்லே....:-)))

வாங்க வால் -> ஆமாங்க... ஐந்து படங்கள் மட்டும்தான் இருக்கு.. அடுத்த தடவை இன்னும் அதிக படங்கள் போட முயற்சிக்கிறேன்... நன்றி....