Tuesday, August 26, 2008

என் ஒருவனுக்குள்ளே பதிவுகள் தூங்கும்


திடீருன்னு டூக்கா விட்டுட்டு போன நி.நல்ல அண்ணனை நினைச்சு நேத்து ஃபுல்லா ஒரே ஃபீலிங்க்ஸ் ஆபிஸ்ல வேலையே ஒடலை! ஒரே சோகப்பாட்டாவே போய்க்கிட்டிருந்துச்சு அதுல ஒண்ணு ஏற்கனவே பழசாகிடுச்சு! இப்ப இங்க ஒண்ணு!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Come blog with me before u go
Come blog with me before u go

உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

கும்மி நாயகனே....கும்மி நாயகனே
பதிவர்கள் கண்டு வியக்கும்

இனி கூகுளும் உன்னை அழைக்கும்

உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

கும்மி நாயகனே....கும்மி நாயகனே
பதிவர்கள் கண்டு வியக்கும்

இனி கூகுளும் உன்னை அழைக்கும்

Come blog with me before u go
Come blog with me before u go

நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்

ஓரு பிளாக் கொண்டு தமிழ்மணத்தில் இன்று
ஆயிரம் ஹிட்ஸ் கொண்டாய்

உன் வாழ்வில் ஆயிரம் கமெண்ட்ஸ் கண்டாய்

சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
மொக்கை முயற்சிகள் தோற்பது இல்லை

புது புதுபதிவில் நீ ஆடி அசைந்து வந்தாலும்
பின்னூட்டம் குறையவில்லை உன் பதிவில்

உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

கும்மி நாயகனே....கும்மி நாயகனே
பதிவர்கள் கண்டு வியக்கும்

Come blog with me before u go
Come blog with me before u go

பிளாக் உள்ள மனிதன் ஓரவதாரம்
கும்மி கணக்கில் நூறவதாரம்

முகங்களை உரித்து மனங்களை படித்து
பேரும் கொண்டே அறிவும் கொண்டாய்

விஞ்ஞானி மொக்கசாமியையும் புரிந்து கொண்டாய்

விதைகளுக்குள்ளே விருட்சங்கள் தூங்கும்
உன் ஒருவனுக்குள்ளே பதிவுகள் தூங்கும்

கும்மியில் கிடந்து நெடு தபசிருந்து
நீயே உன் நிலை கடந்தாய்
இப்போது எஸ்கேப்பூ ஆகிவிட்டாய்!

உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

கும்மி நாயகனே....கும்மி நாயகனே
பதிவர்கள் கண்டு வியக்கும்

இனி கூகுளும் உன்னை அழைக்கும்

கும்மி நாயகனே....கும்மி நாயகனே
Come blog with me before u go
Come blog with me before u go!


டிஸ்கி :- இன்னுமாடா இந்த உலகம் நம்மள மொக்கை பதிவர்ன்னு நம்பாம இருக்கு!

34 comments:

சென்ஷி said...

கலக்குறீங்க ஆயில்யா.. :))

சென்ஷி said...

ஆமா டைட்டில் என்ன.. தசாவதாரத்துக்கு பதிலா நல்ல டைட்டிலையும் யோசிச்சு வச்சிருக்கலாம் :)

சென்ஷி said...

//உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

கும்மி நாயகனே....கும்மி நாயகனே
பதிவர்கள் கண்டு வியக்கும்

இனி கூகுளும் உன்னை அழைக்கும்

உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு//

செம்மய்யா இருக்குது வார்த்தைங்க :)

Anonymous said...

/இன்னுமாடா இந்த உலகம் நம்மள மொக்கை பதிவர்ன்னு நம்பாம இருக்கு!//

நம்பிட்டோம் நம்பிட்டோம்..கிகிகி

கானா பிரபா said...
This comment has been removed by the author.
கானா பிரபா said...

ஒக்கார்ந்து யோசிப்பீங்களோ ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

கப்பி | Kappi said...

ஜூப்ப்பரு :))

இராம்/Raam said...

கலக்கல்... :)

தமிழன்-கறுப்பி... said...

சூப்பரு...:))

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல் அண்ணன்...

தமிழன்-கறுப்பி... said...

நீங்க மொக்கைப்பதிவரா...!!!!!

தமிழன்-கறுப்பி... said...

நான் நம்பலை...:)

தெய்வசுகந்தி said...

சூப்பர் :))

Thamiz Priyan said...

ஆயில்யன் உங்களால மட்டும் எப்படி இதெல்லாம் முடியுது? அவ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

இந்த பதிவில் உள்குத்து நிறைய இருக்கும் போல இருக்கே... :))))

பரிசல்காரன் said...

கலக்கல்!

பரிசல்காரன் said...

அருமை!

பரிசல்காரன் said...

சூப்பர்!!

பரிசல்காரன் said...

நன்றாக உள்ளது!

பரிசல்காரன் said...

நல்லாயிருக்கு!

பரிசல்காரன் said...

ஆஹா!

பரிசல்காரன் said...

ஓஹோ!

பரிசல்காரன் said...

பேஷ்..பேஷ்!!

பரிசல்காரன் said...

என்ன சொல்றதுன்னே தெரியல!

பரிசல்காரன் said...

எப்படிச் சொல்றதுன்னே தெரியல!

பரிசல்காரன் said...

அடா! அடா! அடா!

பரிசல்காரன் said...

முடியல!

பரிசல்காரன் said...

இல்லல்ல.. முடிஞ்சிடுச்சு!

பரிசல்காரன் said...

வரட்டுமா?

பரிசல்காரன் said...

ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு போனா ஃப்ரெண்ட்சா ஏத்துக்கறதில்லையாம். அதான் இப்படி...

பரிசல்காரன் said...

அட! பரவால்லியே...

தமிழ்மண மறுமொழியாளர்கள்ல
நம்ம பேரு கொஞ்சம் பெருசாய்டுச்சுப்பா!

(எப்படியெல்லாம் அலையுறானுங்கப்பா.. ச்சே!)

4Tamilmedia said...

சங்கத்துச் சிங்கங்களா!
ஒங்கள இங்க கும்மியிருக்காங்க.

Sanjai Gandhi said...

ஹாஹாஹா.. யப்பா சாமி.. எப்டி இதெல்லாம்.... செம கலக்கல்... :))