Saturday, August 2, 2008

இனி உன் நினைவுகளோடு மட்டும்.....!

அவன் ஒன்றும் அந்தளவுக்கு எதிர்ப்பார்ப்புக்களுடன் இருந்ததில்லை எப்பொழுதுமே...!

அவன் அவளை நினைத்து நினைத்து வாழ்ந்த நாட்களை தேடி தேடி பின்னோக்கி சென்று கொண்டிருந்தான்..!

ஆட்டோகிராப்பில் தொடங்கிய அவனின் அவளுக்கான பிரியம் எந்த பிரச்சனைகளுமின்றி தொடர்ந்துக்கொண்டுத்தான் இருந்தது!

ஏதேனும் ஒரு நாளாவது அவளிடம் அவன் தன் எண்ணங்களை கொட்டிவிடதுடித்து அதற்கான தருணம் பார்த்துக்கொண்டிருந்தான்

பொறுத்திருந்து கொத்திச்செல்லும் கொக்கின் பொறுமையுடன் அவன் காத்துக்கொண்டிருந்தான்!

கொக்காக பொறுமை கொண்டவன் நின்ற இடம் நீர் அல்ல மண்; மண்ணாகவே போனது!

ஆம் அவள் மணமாகி போனாள் வேறொருவருடன்.!

கோபிகா எங்கிருந்தாலும் வாழ்க....!




இப்படிக்கு....

இது என்னோட இடம் என நினைத்திருந்து இழந்த,

தமிழ் பிரியன் (இது இங்க் பேனா)

தமிழ் பிரியன் (இது பால் பாயிண்ட்)

தமிழ் பிரியன் (இது இரத்தம் அவ்வ்வ்வ்வ்)

108 comments:

Thamiz Priyan said...

அண்ணே! கோபிகாவுக்கு கல்யாணம் ஆன அன்று சோறு, தண்ணி இறங்காம இரண்டு நாள் பட்டினி கிடந்தேன்... :(

Thamiz Priyan said...

என்னோட உண்ர்வைக் கண்டு பிடித்த ஆயில்யன்..... நன்றி!.. :)

Thamiz Priyan said...

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களில் பதிந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்

Thamiz Priyan said...

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்

Thamiz Priyan said...

கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்

Thamiz Priyan said...

நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை
சுமந்து போக மறுக்கிறதே

Thamiz Priyan said...

மொழிகள் எல்லாம் முடமாகி என்
மெளனத்தைக் கூட எரிக்கிறதே

Thamiz Priyan said...

சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை

Thamiz Priyan said...

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

Anonymous said...

It could give you more facts.

Anonymous said...

Whoever owns this blog, I would like to say that he has a great idea of choosing a topic.

Thamiz Priyan said...

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே

Thamiz Priyan said...

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

Thamiz Priyan said...

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

Thamiz Priyan said...

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க

Thamiz Priyan said...

இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...

Thamiz Priyan said...

வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...

Thamiz Priyan said...

ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க

ஆயில்யன் said...

// தமிழ் பிரியன் said...

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை//

அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)

Thamiz Priyan said...

மூணாறில் இருந்தாலும், ஐஸ்லாண்டில் இருந்தாலும், சுவிட்சர்லாந்தில் இருந்தாலும்......
என்றும் கோபிகாவின் நினைவுகளோடும், கண்ணீரோடும், தாடியோடும்.....

தமிழ் பிரியன்.............

Thamiz Priyan said...

तड़प तड़प के इस दिल से आह निकलती रही
मुझको सज़ा दी प्यार की ऐसा क्या गुनाह किया
तो लुट गए हां लुट गए
तो लुट गए हम तेरी मोहब्बत में

கானா பிரபா said...

சரி சரி, கண்ணத் தொடச்சிட்டு அடுத்த பிகரப் பாருமய்யா ;-)

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

ஆயில்யன் said...

//கானா பிரபா said...

சரி சரி, கண்ணத் தொடச்சிட்டு அடுத்த பிகரப் பாருமய்யா ;-)

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா//

ஒ...! இதுதான் உங்க அரசியலின் பார்முலாவா!

த.பி அதான் சொல்லிட்டாருல்ல அப்புறம் என்ன திரும்பவும் பீலிங்க்ஸ்ஸ்...!

மங்களூர் சிவா said...

நயந்தாரா அது இதுன்னு கண்ணு வெச்சிங்க முழிய நோண்டீடுவேன்!!

:))))))))))

மங்களூர் சிவா said...

25

மங்களூர் சிவா said...

/
தமிழ் பிரியன் said...

அண்ணே! கோபிகாவுக்கு கல்யாணம் ஆன அன்று சோறு, தண்ணி இறங்காம இரண்டு நாள் பட்டினி கிடந்தேன்... :(
/

மூக்கு பிடிக்க டிபன் சாப்பிட்டு வேலை எதும் இல்லாம உக்காந்திருந்தா சோறு தண்ணி எப்பிடி இறங்கும்!?!?
:)))

தமிழன்-கறுப்பி... said...

யார் யாரைப்பாத்தாலும் பிரச்சனையில்லை

தமிழன்-கறுப்பி... said...

கண்கள் இரண்டால் கட்டி இழுத்த...

தமிழன்-கறுப்பி... said...

என்னோட சுவாதிய...

தமிழன்-கறுப்பி... said...

அந்த தெத்துப்பல்லழகி...

தமிழன்-கறுப்பி... said...

சுவாதிய யாரும் நினைச்சுக்கூட பாக்க கூடாது...!

தமிழன்-கறுப்பி... said...

ஏற்கனவே மங்களுர்காரருக்கு எச்சரிக்ககை குடுத்திருக்கேன் செல்லத்தோட படத்தை புளொக்ல போட்டதுக்கு....

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் நீங்க வேலைக்கு போகாம றூமிலயே உக்காந்து அழுததை நான் இந்த இடத்தில சொல்லமாட்டேன்...

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

யார் யாரைப்பாத்தாலும் பிரச்சனையில்லை
/

ஏய் யாராவது ஒருத்தி வீட்டு வாசலுக்கு போய் சைக்கிள் கேரியரை தட்டுப்பா. நீ பாட்டுக்கு ஒவ்வொருத்தி வீட்டு வாசல்லயும் தட்டிகிட்டிருந்தா எப்பிடி!?!?!?

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

கண்கள் இரண்டால் கட்டி இழுத்த...
/

:))))))))

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

என்னோட சுவாதிய...
/

கொய்ய்யாலே

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

அந்த தெத்துப்பல்லழகி...
/

அதுமட்டும்தானா????

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

சுவாதிய யாரும் நினைச்சுக்கூட பாக்க கூடாது...!
/

:)))))))
பொழச்சி போ

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

ஏற்கனவே மங்களுர்காரருக்கு எச்சரிக்ககை குடுத்திருக்கேன் செல்லத்தோட படத்தை புளொக்ல போட்டதுக்கு....
/

ஆமாங்ணா பயந்துட்டேன் அப்பவே
:))))))))

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

தமிழ் பிரியன் நீங்க வேலைக்கு போகாம றூமிலயே உக்காந்து அழுததை நான் இந்த இடத்தில சொல்லமாட்டேன்...
/

அடுத்த பதிவுல சொல்லுவீங்களா தமிழன்!?!?

:))))))))

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...

\\\
ஏற்கனவே மங்களுர்காரருக்கு எச்சரிக்ககை குடுத்திருக்கேன் செல்லத்தோட படத்தை புளொக்ல போட்டதுக்கு....
/
ஆமாங்ணா பயந்துட்டேன் அப்பவே
:))))))))
///

அது...!

தமிழன்-கறுப்பி... said...

யோசிக்காதிங்க சிவாண்ணே நயன்தாரா உங்களை கண்டிப்பபா லவ் பண்ணுவாங்க...:)

தமிழன்-கறுப்பி... said...

\\\
நயந்தாரா அது இதுன்னு கண்ணு வெச்சிங்க முழிய நோண்டீடுவேன்!!

:))))))))))

\\\
என்ன செய்ய நயன்தாரா விதி ...

:)))))))))))

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

யோசிக்காதிங்க சிவாண்ணே நயன்தாரா உங்களை கண்டிப்பபா லவ் பண்ணுவாங்க...:)
/

இதுல சந்தேகமோ யோசிக்கிறதுக்கு எதுவுமே இல்லை.

இருந்தாலும் உன் எச்சரிக்கை உணர்வு புல்லரிக்க வைக்குதுப்பா!!
:))))))

தமிழன்-கறுப்பி... said...

/
தமிழன்... said...

என்னோட சுவாதிய...
/

கொய்ய்யாலே
////

பொறாமை...:!

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

என்ன செய்ய நயன்தாரா விதி ...
/

அட கொக்கமக்கா அப்பிடிங்கிற!?!?

:)))))

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

/
தமிழன்... said...

என்னோட சுவாதிய...
/

கொய்ய்யாலே
////

பொறாமை...:!
/

ஹி ஹி லைட்டா
:)))

மங்களூர் சிவா said...

48

மங்களூர் சிவா said...

49

Thamiz Priyan said...

50 யாருன்னு சொல்லிட்டு கும்முங்க

மங்களூர் சிவா said...

50

மங்களூர் சிவா said...

/
தமிழ் பிரியன் said...

50 யாருன்னு சொல்லிட்டு கும்முங்க
/

யாருப்பா உன்னைய குறுக்கால விட்டது!?!?!?
:))))

மங்களூர் சிவா said...

ஜஸ்ட் மிஸ்ஸு

Thamiz Priyan said...

நினைவுகள் நெஞ்சினில் சுமந்ததினால்.... கோபிகாவோட வாழாத வாழ்க்கை என்ன வாழ்க்கை... :(

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...
/
தமிழன்... said...

யோசிக்காதிங்க சிவாண்ணே நயன்தாரா உங்களை கண்டிப்பபா லவ் பண்ணுவாங்க...:)
/

இதுல சந்தேகமோ யோசிக்கிறதுக்கு எதுவுமே இல்லை.

இருந்தாலும் உன் எச்சரிக்கை உணர்வு புல்லரிக்க வைக்குதுப்பா!!
:))))))
///

நயன்தாரா ஓகே ஆகினா அஸினை மறந்துடணும் சரியா...;)

Thamiz Priyan said...

வாழ்வே மாயம்.. இந்த வாழ்வே மாயம்... கோபிகா இல்லாத வாழ்வே பாவம்... :(

Thamiz Priyan said...

வருத்தப்படும் வாலிபர் சங்க கூட்டத்தைக் கூட்ட கல்யாணம் ஆகாமல் தவிக்கும் தமிழனையும், சிவா அண்ணனையும் அழைக்கிறோம்... :)))))

தமிழன்-கறுப்பி... said...

\\\
நினைவுகள் நெஞ்சினில் சுமந்ததினால்.... கோபிகாவோட வாழாத வாழ்க்கை என்ன வாழ்க்கை... :(
///

????????

அப்ப இப்ப வாழுறது...

தமிழன்-கறுப்பி... said...

///
வாழ்வே மாயம்.. இந்த வாழ்வே மாயம்... கோபிகா இல்லாத வாழ்வே பாவம்... :(
///

அண்ணே குடிச்சு உடம்பை கெடுத்துக்காதிங்க...

தமிழன்-கறுப்பி... said...

\\\
வருத்தப்படும் வாலிபர் சங்க கூட்டத்தைக் கூட்ட கல்யாணம் ஆகாமல் தவிக்கும் தமிழனையும், சிவா அண்ணனையும் அழைக்கிறோம்... :)))))
///

அவ்வ்வ்வ்வ்வ்....

யாராவது கண்டுக்கறாங்களா!?

ஆயில்யன் said...

இன்னுமுமா கோபிகாவை நெனைச்சு பீல் பண்றீங்க மிஸ்டர் தமிழ்பிரியன் அண்ணா????????????????????????

தமிழன்-கறுப்பி... said...

இந்தப்பதிவில அதிகப்படியான மறுமொழிகளை அளித்த தமிழ் பிரியனின் காதல் மனது தெரிகிறது..

தமிழன்-கறுப்பி... said...

அவரின் காதல் தோல்விக்காக சைட்டிஷ் இல்லாமல் ஒரு முழு பாட்டில் பிளாக் லேபிளை குடித்து முடிப்பேன்...

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\\\
இன்னுமுமா கோபிகாவை நெனைச்சு பீல் பண்றீங்க மிஸ்டர் தமிழ்பிரியன் அண்ணா????????????????????????
///

அண்ணனா அங்கிள்னு சொல்லங்கப்பு...

நிஜமா நல்லவன் said...

யோவ் எனக்கும் கோபிகா ரொம்ப பிடிக்கும். அதை மறந்துட்டீங்களே:)

நிஜமா நல்லவன் said...

தமிழன் அண்ணா நீங்க ரொம்ப பிஸின்னு தமிழ் சொன்னாரு. இங்க தான் பிஸியா?

நிஜமா நல்லவன் said...

தமிழன் காதல் மாதிரி தமிழ் பிரியன் காதலும் மண்ணு மேட்டுல குமிஞ்சி கிடக்குதா?

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...
யோவ் எனக்கும் கோபிகா ரொம்ப பிடிக்கும். அதை மறந்துட்டீங்களே:)
///

மறக்கல மறைச்சிட்டோம்!

வூட்ல உதை வாங்க ரெடியா???

மங்களூர் சிவா said...

/
நிஜமா நல்லவன் said...

யோவ் எனக்கும் கோபிகா ரொம்ப பிடிக்கும். அதை மறந்துட்டீங்களே:)
/

உனக்கு கோபிகா பிடிக்கும்கிறது உங்க வீட்டம்மாவுக்கு பிடிக்குமா???

நீ அதை மறந்துட்டியே ராசா!!
:))))))

ஆயில்யன் said...

// மங்களூர் சிவா said...
/
நிஜமா நல்லவன் said...

யோவ் எனக்கும் கோபிகா ரொம்ப பிடிக்கும். அதை மறந்துட்டீங்களே:)
/

உனக்கு கோபிகா பிடிக்கும்கிறது உங்க வீட்டம்மாவுக்கு பிடிக்குமா???

நீ அதை மறந்துட்டியே ராசா!!
:))))))
///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

மங்களூர் சிவா said...

/
நிஜமா நல்லவன் said...

தமிழன் காதல் மாதிரி தமிழ் பிரியன் காதலும் மண்ணு மேட்டுல குமிஞ்சி கிடக்குதா?
/

இவனுங்களுக்கு 'காதலை' இப்பிடி குமிச்சி குமிச்சி விளையாடறதே வேலையா போச்சு

:)))))

நிஜமா நல்லவன் said...

//தமிழ் பிரியன் said...

அண்ணே! கோபிகாவுக்கு கல்யாணம் ஆன அன்று சோறு, தண்ணி இறங்காம இரண்டு நாள் பட்டினி கிடந்தேன்... :(//


புரியுது அண்ணே ! புரியுது!!

நிஜமா நல்லவன் said...

ஆஹா எல்லா சிங்கமும் இங்க தான் இருக்கா?

நிஜமா நல்லவன் said...

//மங்களூர் சிவா said...

/
நிஜமா நல்லவன் said...

தமிழன் காதல் மாதிரி தமிழ் பிரியன் காதலும் மண்ணு மேட்டுல குமிஞ்சி கிடக்குதா?
/

இவனுங்களுக்கு 'காதலை' இப்பிடி குமிச்சி குமிச்சி விளையாடறதே வேலையா போச்சு

:)))))//



ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...
/
நிஜமா நல்லவன் said...

தமிழன் காதல் மாதிரி தமிழ் பிரியன் காதலும் மண்ணு மேட்டுல குமிஞ்சி கிடக்குதா?
/

இவனுங்களுக்கு 'காதலை' இப்பிடி குமிச்சி குமிச்சி விளையாடறதே வேலையா போச்சு

:)))))
///
கருப்பி இங்க பாத்தாயா இவங்க நம்மள கிணடல் பண்ணுறதை....

நிஜமா நல்லவன் said...

//தமிழ் பிரியன் said...

சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை//

அண்ணே சுவாசிக்கல 'சுவா'(தி) இருக்குன்னே. வேண்டாம். விட்டுடுங்க. தமிழன் கோச்சுப்பார்:)

Thamiz Priyan said...

//ஆயில்யன் said...
// தமிழ் பிரியன் said...

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை//

அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

உங்க உண்மையான போட்டோவைப் போடுங்க! நான் மாத்துறேன்... :)

Thamiz Priyan said...

//ஆயில்யன் said...
// தமிழ் பிரியன் said...

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை//

அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

நிஜமா நல்லவனை உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)

தமிழன்-கறுப்பி... said...

\\\
தமிழன் அண்ணா நீங்க ரொம்ப பிஸின்னு தமிழ் சொன்னாரு. இங்க தான் பிஸியா?
///

அண்ணே ஆமாண்ணே இரண்டு மூன்று நாளா உடம்புவேற சரியில்ல...

Thamiz Priyan said...

//ஆயில்யன் said...
// தமிழ் பிரியன் said...

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை//

அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

டிராவல் பேக் இல்லாத சிவா போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)

Thamiz Priyan said...

//ஆயில்யன் said...
// தமிழ் பிரியன் said...

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை//

அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

தமிழனின் உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)

ஆயில்யன் said...

//தமிழன்... said...
மங்களூர் சிவா said...
/
நிஜமா நல்லவன் said...

தமிழன் காதல் மாதிரி தமிழ் பிரியன் காதலும் மண்ணு மேட்டுல குமிஞ்சி கிடக்குதா?
/

இவனுங்களுக்கு 'காதலை' இப்பிடி குமிச்சி குமிச்சி விளையாடறதே வேலையா போச்சு

:)))))
///
கருப்பி இங்க பாத்தாயா இவங்க நம்மள கிணடல் பண்ணுறதை....
//

ஆஹா தமிழன் டென்ஷனாக்கிட்டாரு போல சரி விடுங்க தமிழன் பெருசுங்களுக்கு என்னா தெரியும் ?????

நிஜமா நல்லவன் said...

உன்னோட ப்ரோபைல் படமே உன்னோட மனசை சொல்லுதப்பா! கறுப்புல தான் தமிழன் இருக்கான்னு:)

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் said...
//தமிழ் பிரியன் said...

சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை//

அண்ணே சுவாசிக்கல 'சுவா'(தி) இருக்குன்னே. வேண்டாம். விட்டுடுங்க. தமிழன் கோச்சுப்பார்:)
////

அந்த பயம் இருக்கட்டும்...:)

ஆயில்யன் said...

அட! யாருங்க அந்த சுவாதி எனக்கு ரொம்ப அர்ஜெண்டா தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு
:))

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//தமிழன்... said...
மங்களூர் சிவா said...
/
நிஜமா நல்லவன் said...
தமிழன் காதல் மாதிரி தமிழ் பிரியன் காதலும் மண்ணு மேட்டுல குமிஞ்சி கிடக்குதா?
/
இவனுங்களுக்கு 'காதலை' இப்பிடி குமிச்சி குமிச்சி விளையாடறதே வேலையா போச்சு
:)))))
///
கருப்பி இங்க பாத்தாயா இவங்க நம்மள கிணடல் பண்ணுறதை....
//
ஆஹா தமிழன் டென்ஷனாக்கிட்டாரு போல சரி விடுங்க தமிழன் பெருசுங்களுக்கு என்னா தெரியும் ?????

:))
ஆமா அப்புறம் பின் நவீனத்துவ கவிதை எழுத ஆரம்பிச்சுருவேன் சிவா மாதிரி...;)

நிஜமா நல்லவன் said...

//ஆயில்யன் said...
அட! யாருங்க அந்த சுவாதி எனக்கு ரொம்ப அர்ஜெண்டா தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு
:))//

யோவ் உன்கிட்ட சொன்னா நீ அதை வச்சி இன்னொரு போஸ்ட் போட்டுடுவ:) அப்புறம் தமிழ் பிரியன் நிலைமை தான் தமிழனுக்கும்:)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
//ஆயில்யன் said...
// தமிழ் பிரியன் said...

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை//

அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

தமிழனின் உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)
///

நான் ரொம்ப சின்னப்பையன் அண்ணே அதனால படத்தை போட்டா பியூச்சர்ல கஷ்டமாயிடும்...:)

தமிழன்-கறுப்பி... said...

100

தமிழன்-கறுப்பி... said...

1000

நிஜமா நல்லவன் said...

///தமிழன்... said...

ஆயில்யன் said...
//தமிழன்... said...
மங்களூர் சிவா said...
/
நிஜமா நல்லவன் said...
தமிழன் காதல் மாதிரி தமிழ் பிரியன் காதலும் மண்ணு மேட்டுல குமிஞ்சி கிடக்குதா?
/
இவனுங்களுக்கு 'காதலை' இப்பிடி குமிச்சி குமிச்சி விளையாடறதே வேலையா போச்சு
:)))))
///
கருப்பி இங்க பாத்தாயா இவங்க நம்மள கிணடல் பண்ணுறதை....
//
ஆஹா தமிழன் டென்ஷனாக்கிட்டாரு போல சரி விடுங்க தமிழன் பெருசுங்களுக்கு என்னா தெரியும் ?????

:))
ஆமா அப்புறம் பின் நவீனத்துவ கவிதை எழுத ஆரம்பிச்சுருவேன் சிவா மாதிரி...;)///

வேணாம் ராசா! ஏற்கனவே அந்தாளு படுத்துற பாடு தாங்கல. இதுல நீ வேறா? இதுக்கு நான் குசேலன் படமாவது பார்த்திருக்கலாம்:)

ஆயில்யன் said...

//தமிழன்... said...
தமிழ் பிரியன் said...
//ஆயில்யன் said...
// தமிழ் பிரியன் said...

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை//

அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

தமிழனின் உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)
///

நான் ரொம்ப சின்னப்பையன் அண்ணே அதனால படத்தை போட்டா பியூச்சர்ல கஷ்டமாயிடும்...:)
//
சரி சரி வேணாம் விடுங்க ஒருத்தங்க வாழ்க்கை எதிர்காலத்துல இதனால கஷ்டப்படக்கூடாது!

பர்சனல அனுப்பி வைச்சுடுங்க:))

நிஜமா நல்லவன் said...

///தமிழன்... said...

தமிழ் பிரியன் said...
//ஆயில்யன் said...
// தமிழ் பிரியன் said...

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை//

அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

தமிழனின் உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)
///

நான் ரொம்ப சின்னப்பையன் அண்ணே அதனால படத்தை போட்டா பியூச்சர்ல கஷ்டமாயிடும்...:)//

என்னது நீ சின்னப்பையனா? அப்ப கைல துப்பாக்கி வச்சிக்கிட்டு சின்னப்பையன் ன்னு ஒருத்தர் கமென்ட் போடுறாரே அவரு போலியா? இல்ல நீ போலியா?

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் said...
//ஆயில்யன் said...
அட! யாருங்க அந்த சுவாதி எனக்கு ரொம்ப அர்ஜெண்டா தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு
:))//

யோவ் உன்கிட்ட சொன்னா நீ அதை வச்சி இன்னொரு போஸ்ட் போட்டுடுவ:) அப்புறம் தமிழ் பிரியன் நிலைமை தான் தமிழனுக்கும்:)
///

அதான...

ரகசியங்கள் பேணப்படவேண்டும்...

நிஜமா நல்லவன் said...

95

நிஜமா நல்லவன் said...

96

நிஜமா நல்லவன் said...

97

நிஜமா நல்லவன் said...

98

நிஜமா நல்லவன் said...

99

நிஜமா நல்லவன் said...

100

நிஜமா நல்லவன் said...

நூறு போட்டாச்சி. ஆயிலு எங்க? ஆயிலு எங்க?

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் said...
///தமிழன்... said...

தமிழ் பிரியன் said...
//ஆயில்யன் said...
// தமிழ் பிரியன் said...

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை//

அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

தமிழனின் உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)
///

நான் ரொம்ப சின்னப்பையன் அண்ணே அதனால படத்தை போட்டா பியூச்சர்ல கஷ்டமாயிடும்...:)//

என்னது நீ சின்னப்பையனா? அப்ப கைல துப்பாக்கி வச்சிக்கிட்டு சின்னப்பையன் ன்னு ஒருத்தர் கமென்ட் போடுறாரே அவரு போலியா? இல்ல நீ போலியா?
////
ஹையோ ! அவரை எனக்கு யாருன்னே தெரியாது... நான் வயசுல ரொம்ப சின்னவன்னு சொல்ல வந்தேன் நிஜமா????????!!! நல்லவன்...!

ஆயில்யன் said...

//தமிழன்... said...
நிஜமா நல்லவன் said...
///தமிழன்... said...

தமிழ் பிரியன் said...
//ஆயில்யன் said...
// தமிழ் பிரியன் said...

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை//

அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

தமிழனின் உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)
///

நான் ரொம்ப சின்னப்பையன் அண்ணே அதனால படத்தை போட்டா பியூச்சர்ல கஷ்டமாயிடும்...:)//

என்னது நீ சின்னப்பையனா? அப்ப கைல துப்பாக்கி வச்சிக்கிட்டு சின்னப்பையன் ன்னு ஒருத்தர் கமென்ட் போடுறாரே அவரு போலியா? இல்ல நீ போலியா?
////
ஹையோ ! அவரை எனக்கு யாருன்னே தெரியாது... நான் வயசுல ரொம்ப சின்னவன்னு சொல்ல வந்தேன் நிஜமா????????!!! நல்லவன்...!
//

தம்பி நீ வயசுலத்தானே சின்னவன் நான் வயசுலயும் வாழ்க்கையிலுமே சின்னவன் ஒ.கே :))

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் said...
\\\
நூறு போட்டாச்சி. ஆயிலு எங்க? ஆயிலு எங்க?
\\\

அண்ணே நீங்க பாக்கலையா நான் ஆயிரமே போட்டுட்டேன் இப்ப வந்து நூறுங்கறிங்க...

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//தமிழன்... said...
நிஜமா நல்லவன் said...
///தமிழன்... said...

தமிழ் பிரியன் said...
//ஆயில்யன் said...
// தமிழ் பிரியன் said...

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை//

அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

தமிழனின் உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)
///

நான் ரொம்ப சின்னப்பையன் அண்ணே அதனால படத்தை போட்டா பியூச்சர்ல கஷ்டமாயிடும்...:)//

என்னது நீ சின்னப்பையனா? அப்ப கைல துப்பாக்கி வச்சிக்கிட்டு சின்னப்பையன் ன்னு ஒருத்தர் கமென்ட் போடுறாரே அவரு போலியா? இல்ல நீ போலியா?
////
ஹையோ ! அவரை எனக்கு யாருன்னே தெரியாது... நான் வயசுல ரொம்ப சின்னவன்னு சொல்ல வந்தேன் நிஜமா????????!!! நல்லவன்...!
//

தம்பி நீ வயசுலத்தானே சின்னவன் நான் வயசுலயும் வாழ்க்கையிலுமே சின்னவன் ஒ.கே :))
///

இத பார்றா...:) வாலிபர் சங்கத்துல எழுத கூப்பிட்டவுடனே போன இளமையெல்லாம் திரும்பி வந்துடுமா முதல்ல டை அடிக்கறத நிப்பாட்டுங்க...;)

ஆயில்யன் said...

//தமிழன்... said...
ஆயில்யன் said...
//தமிழன்... said...
நிஜமா நல்லவன் said...
///தமிழன்... said...

தமிழ் பிரியன் said...
//ஆயில்யன் said...
// தமிழ் பிரியன் said...

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை//

அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

தமிழனின் உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)
///

நான் ரொம்ப சின்னப்பையன் அண்ணே அதனால படத்தை போட்டா பியூச்சர்ல கஷ்டமாயிடும்...:)//

என்னது நீ சின்னப்பையனா? அப்ப கைல துப்பாக்கி வச்சிக்கிட்டு சின்னப்பையன் ன்னு ஒருத்தர் கமென்ட் போடுறாரே அவரு போலியா? இல்ல நீ போலியா?
////
ஹையோ ! அவரை எனக்கு யாருன்னே தெரியாது... நான் வயசுல ரொம்ப சின்னவன்னு சொல்ல வந்தேன் நிஜமா????????!!! நல்லவன்...!
//

தம்பி நீ வயசுலத்தானே சின்னவன் நான் வயசுலயும் வாழ்க்கையிலுமே சின்னவன் ஒ.கே :))
///

இத பார்றா...:) வாலிபர் சங்கத்துல எழுத கூப்பிட்டவுடனே போன இளமையெல்லாம் திரும்பி வந்துடுமா முதல்ல டை அடிக்கறத நிப்பாட்டுங்க...;)
///

அது உனக்கும்மாய்யா தெரிஞ்சுப்போச்சு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

:))

நிஜமா நல்லவன் said...

ஆயிலு உங்களை பத்தி யாரோ தமிழன் கிட்ட போட்டு கொடுக்குறாங்க! தமிழ் பிரியனா இருக்குமோ?????

cheena (சீனா) said...

ஆயில்யன் - பாவம் யாரு - கோபிகாவா ? இல்ல தமிழ் பிரியனா - ஒண்ணுமே விளங்கலேயே - இதுல யாரோ கண்ணெல்லாம் நோண்டிடுவேன்றானுங்க - என்னாது இது ? கவிதை நல்லாவே இருக்கு - எனக்குத் தெத்துப்பலுன்னா பிடிக்குமே