Tuesday, August 19, 2008

காத்திருந்து...! காத்திருந்து...!

மகிழ்ச்சியாய் இருந்த மனம்

சோககீதம் பாடிக்கொண்டிருக்கிறது - (லைட்டா)

காத்திருத்தல் சுகம் தான் ஆனால் எத்தனை நாட்கள்/மாதங்களாகுமோ???

அட நான் ஒண்ணும் பெருசா எதிர்பார்த்து காத்திருக்கலைங்க!

நான் பாட்டுக்கு சிவனேன்னுத்தான் அடிச்சு புடிச்சு டெய்லி ஒரு போஸ்ட தட்டிக்கினு போயிக்கினிருந்தேன்!

திடீருன்னு சங்கத்துல கூப்பிட்டாங்க!

அவ்வ்வ்வ்வ்வ்வ் சவுண்டு வுட்டு பின்வாங்கியாச்சு!

பட் ஆனா பாருங்க விதி வெளையாடிடிச்சு!

ஒருத்தரு காலையில எந்திரிச்சு காபி குடிச்சுட்டு எப்பவும் ஓளி & ஒளியில விளையாண்டுக்கிட்டிருப்பாரு! அவுரு சொன்ன வார்த்தைக்கு மதிப்பு கொடுத்துத்தான் வந்தேன்!

தம்பி நீ சங்கத்துக்கு போ! அப்புறம் நீ எப்படியெல்லாம் ஃபீல் பண்ணுவேன்னு பாரு! அப்படின்னாரு!

சரி என்னாடா இது ரொம்ப அழுத்தமா சொல்றாரேன்னு திரும்ப திரும்ப கேட்ட கேள்விகள்ல சொன்னது

ஆண் சிங்கங்கள் பாதுகாப்பில நிறைய பெண் சிங்கங்கள் வந்து போற இடமாம்! (நிறைய Ad's பண்ணி வைச்சிருக்காங்களாம் இன்போசிஸ் விப்ரோ டிசிஎஸ் இப்படி பல ஜிகிடிங்க வாழுற இடங்களில்!)

ஸோ எதாவது ஒரு பெண் சிங்கமாவது உன்னோட அழகுல(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) மயங்கினாலும் மயங்கலாம்ன்னு சொல்லிட்டுப்போயிட்டாருங்காஆஆ!

நமக்குத்தான் கிட்டதட்ட கொஞ்ச வருசமா ஒரு எதிர்பார்ப்பு இருக்குல்ல சரின்னு ஒத்துக்கிட்டேன்! ஆனா கடைசியில




இப்படி ஆகிப்போச்சு!

16 comments:

ராமய்யா... said...

சங்கத்துல சேர என்ன பண்ணனும்???

http://nizhalpadam.blogspot.com/
இது என்னோட வலை பூ...

Raamji

கானா பிரபா said...

nalla irunga thambi

சந்தனமுல்லை said...

:-)) !!

Unknown said...

Anna super..!! :))

ILA (a) இளா said...

இவ்ளோதானா? ஜொள்ளுப்பாண்டிக்கு ராக்கி கட்ட மாட்டு வண்டி எல்லாம் கட்டிட்டு வந்தாங்களாம்.
ஆமாம் ராக்கி கட்டாம உங்களைப் பார்த்து ச்சிரிச்சவங்க படத்தைக்காணோம் ?

மங்களூர் சிவா said...

என் அத்தை பொண்ணுங்க எல்லாம் உனக்கு ராக்கி கட்டிட்டாங்களா?

அழுவாத! அழுவாத !!

:))))))))))

தமிழன்-கறுப்பி... said...

படம் சூப்பரு...:)

Thamira said...

போட்டோவ பாக்கச்சொல்லோ ராக்கி கட்டக்கூட ஒரு நாதியில்லையே நமக்குனு ஒரே அழுவாச்சியா வருது தல.!

ஆயில்யன் said...

//Raam said...
சங்கத்துல சேர என்ன பண்ணனும்???

http://nizhalpadam.blogspot.com/
இது என்னோட வலை பூ...
//

இப்படி ஆகணும்ங்கறதுக்காகவே நீங்க சங்கத்துல சேர ஆசைப்படறீங்களா பிரதர்????

ஆயில்யன் said...

// கானா பிரபா said...
nalla irunga thambi
//

ஆசி பெற்றேன்!

அகம் மகிழ்கிறேன்!

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...
:-)) !!
//
நன்றி அக்கா!

ஆயில்யன் said...

//Sri said...
Anna super..!! :))
//

தாங்க்ஸ்ப்பா!!!!

ஆயில்யன் said...

//ILA said...
இவ்ளோதானா? ஜொள்ளுப்பாண்டிக்கு ராக்கி கட்ட மாட்டு வண்டி எல்லாம் கட்டிட்டு வந்தாங்களாம்.
ஆமாம் ராக்கி கட்டாம உங்களைப் பார்த்து ச்சிரிச்சவங்க படத்தைக்காணோம் ?
//

அண்ணாச்சி நீங்க படுவிவரமா கேள்வி கேட்டா நாங்க சொல்லிடுவோமா??????

:))))

ஆயில்யன் said...

//மங்களூர் சிவா said...
என் அத்தை பொண்ணுங்க எல்லாம் உனக்கு ராக்கி கட்டிட்டாங்களா?

அழுவாத! அழுவாத !!

:))))))))))
///

யோவ் சந்தோஷமா இருய்யா!

ஆயில்யன் said...

//தமிழன்... said...
படம் சூப்பரு...:)
//

:))

ஆயில்யன் said...

//தாமிரா said...
போட்டோவ பாக்கச்சொல்லோ ராக்கி கட்டக்கூட ஒரு நாதியில்லையே நமக்குனு ஒரே அழுவாச்சியா வருது தல.!
//

அண்ணே ஃபீல் பண்ணாதீங்க நீங்க ஃபீல் பண்றத பார்த்த எனக்கு ஒரே அழுவாச்சியா வருது!