Friday, April 11, 2008

Computer programmer காதலன் எழுதும் கடிதமே...!


Computer programmer காதல் கடிதம் எழுதினா எப்படியிருக்கும், இப்படி இருக்குமா?
யாரோ எழுதியது, பிடித்ததால் பகிர்கின்றேன்.

8 comments:

CVR said...

:-)))

கோபிநாத் said...

சூப்பரு ;)

வடுவூர் குமார் said...

C யில் பாதியா?
அது என்ன மொழிங்க??
கவிதையை படித்தா அனுபவிக்கனும்,ஆராயக்கூடாது என்றெல்லாம் சொல்லக்கூடாது. :-))

ரசிகன் said...

சூப்பர்.. பகிர்ந்துக்கொள்வதற்க்கு நன்றி:)

கானா பிரபா said...

சிவிஆர், தல கோபி, வடுவூர் குமார், ரசிகன்

வருகைக்கு நன்றி

குமார்

அதுதான் என் பதில், அனுபவிக்கணும் ஆராயக்கூடாது.

ILA (a) இளா said...

//அனுபவிக்கணும் ஆராயக்கூடாது.//
இதுதான் சூப்பரு. நமக்கு கோடிங்கும் தெரியாது, டீபங்கிங்க்கும் தெரியாது....

அதனால ஆராய முடியாது...

சுரேகா.. said...

kalakkunga!

m....mudiyala ! :)

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

வித்தியாசமா நல்லா இருக்குது..

:-)))))))