Saturday, June 9, 2007

கீழ்ப்பாக்கத்தில் நம்ம தல!

நம்ம சங்கத்து தலைக்கு தலையில் பலமா அடிபட்டுப் போச்சி... ஏட்டிக்கு போட்டியா அவர் பேசியதால் அவரை அவசரம் அவசரமா கொண்டு போய் கீழ்ப்பாக்கத்தில் சேர்த்தோம்... ஒரு மருத்துவர் வந்து நம்ம தலையை பரிசோதிக்க வந்தார்.



மருத்துவர் ஒரு வட்டம் வரைஞ்சி "இது என்ன"ன்னு கேட்டாரு.

அதுக்கு நம்ம தல "ஒரு பொண்ணு துணியில்லாம இருக்கா"ன்ன்னு சொன்னாரு.

அப்புறம் அவர் ஒரு சதுரம் வரைஞ்சி "இது என்ன"ன்னு கேட்டாரு.

அதுக்கு தல "ஒரு பொண்ணு துணியில்லாம படுக்கையில படுத்திருக்கா"ன்னான்.

அப்புறம் மருத்துவர் ஒரு முக்கோணம் வரைஞ்சி "அது என்ன"ன்னு கேட்டாரு.

அதுக்கு நம்ம தல "ஒரு பொண்ணு துணியில்லாம படுக்கையில ஒரு ஆளோட படுத்திருக்கா"ன்னு சொன்னாரு.

அதிர்ந்து போன அந்த மருத்துவர் "அடச்சே! அசிங்கம் புடிச்சவரே.. இவ்வளவு அசிங்கமா அசிங்கமா சிந்திக்கறியே, என்ன ஆளுய்யா நீர்?"ன்னு கேட்டாரு...

உடனே நம்ம தலைக்கு தலைக்கு மேல இல்ல இல்ல மூக்குமேல கோவம் வந்துட்டுது..."பின்ன நீ மட்டும் என்னய்யா.. நானும் அப்போ புடிச்சு பார்த்துக்கிட்டே இருக்கேன்... நீயும் அசிங்கம் அசிங்கமாவே வரைஞ்சிக்கிட்டே இருக்கே"ன்னு சத்தம் போட ஆரம்பிச்சுட்டார்...

7 comments:

ALIF AHAMED said...

கலக்கல் போஸ்ட்

ALIF AHAMED said...

'தல' கடலை போட்டு போட்டு சிந்தனை திறன் அதிகமாயிடுச்சி அதுக்காக அவரை கீழ்பாக்கத்தில் சேர்த்தது அவ்வளவு நல்லா இல்லை...:)

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நாமக்கல் சிபி said...

அடப் பாவமே!

இன்னும் பரிவட்டம் கூடக் கட்டலையேய்யா!

:(

ALIF AHAMED said...

நாமக்கல் சிபி said...
அடப் பாவமே!

இன்னும் பரிவட்டம் கூடக் கட்டலையேய்யா!

:(
//

இதுக்காக பரிவட்டம் கட்டாம இருக்க முடியுமா..தள....??

உண்மைத்தமிழன் said...

கருப்பு உமக்கு இம்புட்டு காமெடி வரும்னு நான் நினைக்கல சாமி.. அந்த முருகன்தான் இப்ப உம்ம கண்ணைத் தொறந்திருக்கான்னு நினைக்கேன்.. இப்படியே தொடர்ந்து எழுதும்.. உங்க மனசுக்கும், எங்க பார்வைக்கும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்..

ILA (a) இளா said...

இந்த மாதிரி கருப்பு எழுதறதுனால எங்க சின்ன கைப்புள்ளைக்கும் அவருக்கும் அண்டர் கிரவுண்ட் டீலிங் இருக்கும்னு நீங்க நெனச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்ல

இம்சை said...

Ye aarupa athu yen padatha pottu thappu thappa yenna pathi yelutharathu.