Thursday, January 31, 2008

வார்த்தைகள் எதுவுமில்லாத Aபாசப் பதிவு.




பேச்சே இல்லாத ஆ பாச பதிவு. நாங்களும் போடுவோம்ல

8 comments:

தங்ஸ் said...

பயங்கர பாசம் போங்க..

ஆறுதலுக்காச்சும் ஒரு 'ஆ' படம் போட்டிருக்கலாம்ல..

துளசி கோபால் said...

நன்று

VSK said...

பலே பாண்டியா [இளா]!:))

MyFriend said...

// தங்ஸ் said...
பயங்கர பாசம் போங்க..//

ரிப்பீட்டேய்.. ;-)

Anonymous said...

//ஆறுதலுக்காச்சும் ஒரு 'ஆ' படம் போட்டிருக்கலாம்ல..//

இதை நான் விழி மொழிகிறேன்

இலவசக்கொத்தனார் said...

சேர நாட்டுச் சிங்கத்தைப் பாண்டியா என விளித்ததின் பின் இருக்கும் நுண்ணரசியல் என்ன? புரியல்ல. தயவு செய்து விளக்கவும். :))

கைப்புள்ள said...

அடங்கொக்கமக்கா! பாசம்ன்னா பாசம் டா :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
சேர நாட்டுச் சிங்கத்தைப் பாண்டியா என விளித்ததின் பின் இருக்கும் நுண்ணரசியல் என்ன?//

பாண்டியனாவது? சேரனாவது?
கொங்கு நாட்டுத் தங்கம்!!

கொங்கென்று நினைத்தாயோ கொங்கணவா? :-))