Monday, October 30, 2006

சோக்கு சோக்கேய்ய்ய்ய்ய்ய்ய்ய்


நல்லது: மனைவி உங்களிடம் பேசாமல் இருந்தால்
மோசம்: விவாகரத்து கேட்டால்
கொடுமை: மனைவியே லாயராக இருந்துவிட்டால்

நல்லது: உங்கள் மகன் வளர்வது
மோசம்: அவனுக்கு மோசமான நட்பு வட்டம் இருக்கிறது
கொடுமை: ஏண்டா இப்படின்னு கேட்டால், அப்பனைப்போலதானே பிள்ளைன்னு பதில் வந்தால்

"டாக்டர், எனக்கு வயித்தால போவுது"
"எழுமிச்சம் பழம் முயற்சி பண்ணுனீங்களா?"
"பண்ணியாச்சு, பழத்தை எடுத்தவுடனே திரும்பவும் போவுது"

"வெளவ்வாலுக்கு இருக்கிற மிகப்பெரிய பிரச்சினை என்ன?"
"அதுக்கு வயித்தால போகும்போது தூங்குறது"
(பின்குறிப்பு: வெளவ்வால் தலைகீழா தொங்கிய படிதான் தூங்கும்".

"ஒரு புத்திசாலி சர்தாரும், கைப்புள்ளையும் தெருவில நடந்து போய்கிட்டு இருக்காங்க, ஒரு 100 ரூபாய் நோட்டு தெருவில கிடக்குது, அந்தப்பணத்தை யாரு முதல்ல எடுப்பாங்க?"
"கைப்புள்ள"
"ஏன்?"
"இந்த உலகத்துல புத்திசாலி சர்தாருன்னே யாருமே இல்லே"

"ஒரு போலீஸ் சர்தார், ஒரு கால்ல வெள்ளை ஷூவும், இன்னொரு கால்ல கருப்பு ஷூவும் போட்டு இருந்தாரு. அதை பார்த்த அவர் முதலாளி, ஷூவ மாத்திட்டு வர சொன்னாரு.
திரும்பவும் சர்தார் அதே மாதிரிதான் வந்தாரு.
ஏன்?

இந்த கேள்வி உங்களுக்கு

Create polls and vote for free. dPolls.com
அப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லிட்டா உங்க புள்ளகுட்டியெல்லாம் நல்லா இருக்கும்

9 comments:

ILA (a) இளா said...

மைக் டெஸ்ட்டிங்க 123

நாகை சிவா said...

//பண்ணியாச்சு, பழத்தை எடுத்தவுடனே திரும்பவும் போவுது"//

இது தான் ஹைலைட்....

G.Ragavan said...

ஏன்னா....வலது கால்ல இருந்த ஷூவ இடது காலுக்கும் இடது காலு ஷூவ வலது காலுக்கும் மாத்தீட்டு வந்தாரு.

இது எப்படித் தெரியும்னு கேக்குறீங்களா? இளா இளான்னு ஒருத்தர் இருக்காரு. அவரு தமிழ்நாட்டு சர்தார். பெங்களூர் சிங் அப்படீன்னு பாராட்டு பல வாங்கீருக்காரு. அவரு இதச் செய்யும் போது நான் பாத்தேன். சாட்சி - சுதர்சன கோபால்

வெங்கட்ராமன் said...

தல, நெருப்பு நரியில சரியா தெரியல. . .

மத்த படி, எல்லாமே நல்லா இருக்கு.

Anonymous said...

good ones!!
நல்லா இருக்கு!!

ILA (a) இளா said...

சொந்த செலவுல சூன்யம் மாதிரி வடிவமைப்பை மாத்துனா என்னா பிரச்சினைடா சாமி.. இது தேவையா?

ILA (a) இளா said...

//இளா இளான்னு ஒருத்தர் இருக்காரு. அவரு தமிழ்நாட்டு சர்தார்//
ஓமப்பொடியோட கூட்டு சேர்ந்துகிட்டு நீங்க அடிக்கிற இந்த லூட்டியெல்லாம் கொஞ்சம் ஓவரு, சொல்லிப்புட்டேன் ஆமா..
எங்கேய்யா இருக்காரு நம்ம ஆளு சவுண்ட் பார்ட்டி, எனக்கு ஒத்தாசையா வரப்படாதா?

நாமக்கல் சிபி said...

//எங்கேய்யா இருக்காரு நம்ம ஆளு சவுண்ட் பார்ட்டி, எனக்கு ஒத்தாசையா வரப்படாதா?//
சவுண்ட் பார்ட்டிய இங்க வேலை கொடுத்து கொன்னுட்டு இருக்காங்க... மில்வாக்கில அவர் கத்தறது பாஸ்டன் வரைக்கும் கேக்குதுனா பாத்துக்கோங்களன்...

Udhayakumar said...

என்னைய வைச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே....

இளா, சொந்தத்துல சூனியம் வைச்சா எடுக்கறது கஷ்டம் :)

இங்க வர்றவங்களே யாரை வாரிவிடலாம்ன்னு வர்றாங்க... அவங்ககிட்ட கேள்வி கேட்டா இப்படித்தான் எடக்கு மடக்கா வரும்... ஆனாலும் ராகவன் தெளிவாத்தான் சொல்லிருக்காருன்னு நினைக்கிறேன்