Tuesday, December 29, 2009

நற்குடி- தண்ணியோட கேட்டாத்தான் வரலாறு

தனியா போய் கேட்டா தகராறு, தண்ணியோட போய் கேட்டா அது வரலாறு- கஞ்சய் சாந்தி



அது வேற வாயி, இது நாற வாயி - நாலு பையன்


ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் தெரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி - &^%&^%&*



பிரச்சினையெல்லாம் வேணாம்னுதானே இருக்கோம், போய் கேட்டா பிரச்சினை ஆவும் - குசும்பன் ஸ்பெசல்



Becareful, இது என்ன சொன்னேன், இங்கே ஒரு பய இருக்கக்கூடாது- டாஸ்மாக் பங்குதாரர்கள்

11 comments:

வால்பையன் said...

முதல் மூணும் சூட்டாகுதே!
யாரை குறி வச்சி எழுதிய!? பதிவு!

இப்படிக்கு
ஒன்றும் அறியாதவன்!

ஆயில்யன் said...

//தனியா போய் கேட்டா தகராறு, தண்ணியோட போய் கேட்டா அது வரலாறு/

:)))))))))))))))

எவர் கீரின் வடிவேலு ஹிட்ஸ் :) சூப்பரு கலெக்‌ஷன் பாஸ்

ஆயில்யன் said...

போ போ போ பஸ்ஸை நிப்பாடி ஏத்தி என்னிய அசிங்கப்படுத்தாத :)) (அதுலயும் சிங்கம் சிங்கிளா நிக்கிறது வாவ்வ்வ்வ்வ்)

ILA (a) இளா said...

கடைசியா இருக்கிறது எல்லாருக்கும் ஒத்து வருமே

கார்க்கிபவா said...

//கடைசியா இருக்கிறது எல்லாருக்கும் ஒத்து வரு//

தூக்க கலக்கத்தில் படிச்சிட்டேன்

ILA (a) இளா said...

கடைசியா இருக்கிறது எல்லாருக்கும் ஒத்து வரு//

தூக்க கலக்கத்தில் படிச்சிட்டேன்//

தூக்க கலக்கத்துல படிச்சா Spelling Mistakes மட்டும்தானே ஆவுது? மத்தபடி ஒன்னும் ஆவலையே

மாயாவி said...

இது யாருக்கு!!!??

Starjan (ஸ்டார்ஜன்) said...

படங்கள் அருமை

ILA (a) இளா said...

சத்தியமா, கயமையான கடமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

Good citizen said...

ந்ற்குடி,,, இந்த வார்த்தைய இவ்ளோ பெமஸ் ஆக்கிட்டிங்கிளே நாற்குடிகளா