திடீர்னு வேலை வந்துருச்சு...என்னாது நமக்கே ஆணியா அப்படின்னு யோசிச்சிட்டு இருந்த நேரம் பாத்து எங்க டீம்ல வெக்கேசன்ல போன வெள்ளைக்காரி லவ்வர் கூட சண்டை போட்டுட்டு பாதில வந்துட்டா,சரி இதுதான் சமயம் அவ கைல ஆணி புடுங்கற மிசின ஒப்படைச்சுட வேண்டியதுதான்னு மூஞ்சி முள் எலி மாதிரி இருந்தாலும் யூ லுக் கார்ஜியஸ்,கழுதைஸ் அது இதுனு சொல்லி ஆணி புடுங்கர மிசின அவ கைல கொடுத்துடோம்ல...நம்ம எல்லாம் பந்திக்கு முந்து...ஆணி புடுங்க 10 ஸ்டெப்ஸ் பேக் அப்படிங்கற பாலிசில வாழுறோம்...
அமெரிக்கால நம்ம மக்கள் வசிக்கறது பத்தி நிறையபேரு எழுதி இருக்காங்க...நிறைய பேருக்கு இந்த வாழ்க்கை புடிச்சு இருக்கு....நிறைய பேருக்கு புடிக்கல...அது பத்தி எல்லாம் ஆராச்சி பண்றதுக்கு நமக்கு அறிவு இல்ல....எனக்கு இங்க புடிக்கல பல காரணம் இருந்தாலும் சிலத சொல்றேன்...உங்களுக்கும் ஏதாவது இருந்தா சொல்லுங்க....
1.இந்த போலீசு தொல்லை....நம்ம ஊர்ல கண்டக்டர் டிக்கட் குடுத்திட்டு காசு வாங்குவாங்க...அந்த வேலைய இங்க போலீசுகாரன் பண்றான்...
2.வெளியூர் போகும் போது ஒரு அவுசர ஆத்திரத்துக்கு ஓரமா நிறுத்தி ஒன் பாத்ரூம் போனா பைன் போடுறாய்ங்க...
3.நினைச்சா ஒரு நாயர் கடைக்கோ,அஞ்சப்பர்க்கோ போக முடியுதா..
4.வாரக்கடைசில பிரண்ட்ஸ்க்கு போன் பண்ணா...என்ன வெறுப்பு ஏத்தறதுக்கு சொல்றானுங்களா இல்ல உண்மைலயே பண்றாங்கன்னு தெரியல...எல்லோரும் ஒன்னு சேந்து மட்டன்,சிக்கன் ல எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் வெச்சு சாப்பிட்டு இருக்கோம்னு சொல்றானுக...எது எப்படியோ எல்லோரும் நல்லா சாப்பிட்டு ஒரு ஒருத்தனும் குறைஞ்சது ஒரு டன் வெயிட் இருக்கானுக...
ஏன்னா இவனுகள நம்ப முடியாது...படிக்கற (மாதிரி நடிக்கற) காலத்துலயே வீட்டுல பொய் சொல்லி சைன் தீட்டா(sin theta), காஸ் தீட்டா (cos theta) வாங்கனும்னு காசு வாங்குனவங்கதான....
எங்க பக்கத்து வீட்ல ஊருக்கு போய் இருக்காங்க...பசங்களுக்கு அங்க கிராமத்துல இருந்த ஆடு,மாடு எல்லாம் பார்த்து புடிச்சு போய்ருச்சு...இங்க வந்த அப்புறம் அந்த பையன் சொல்லி இருக்கான்...dad you guys are too lucky, you played with cows and buffalows all the time while you grew up...அதுக்கு அவனோட அம்மா சொல்லி இருக்காங்க உங்க அப்பாவும் ஒரு buffalow தாண்டா so you are also lucky னு.....பாவம் அந்த பையனுக்கு தெரியல அது cows and buffalows கூட play பண்றது இல்ல, அதுக்கு பேரு மாடு மேய்க்கறதுனு.....
எங்க தெருல இன்னொரு வீடு பங்களாதேசி...அந்த அம்மா இன்னொரு வீட்டுக்கு போய்...கிரீம் கிதர் ஹே..கிரீம் கிதர் ஹே...னு கேட்டு இருக்கு...அந்த வீட்டுகாரங்களும் body cream னு நினைச்சு...இது கூடவா வந்து ஓசி கேப்பானு நினைச்சிட்டு...எடுத்து குடுத்து இருக்காங்க...அந்த அம்மா அத வாங்காம..மறுபடியும் கிரீம் கிதர் ஹேனு பாட ஆரம்பிச்சு இருக்கு...அப்புறம் தான் தெரிஞ்சுது..இந்த வீட்டு பையன் பேரு பிரேம் அததான் அந்த அம்மா கிரீம் கீரீம் னு சொல்லி இருக்கு....
எப்படியோ வெள்ளக்காரி புண்ணியத்துல ஒரு போஸ்ட்டு தேத்தியாச்சு...மறக்காம ஆப்படிச்சிட்டு போங்க....
~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்
Showing posts with label Syam. Show all posts
Showing posts with label Syam. Show all posts
Friday, April 27, 2007
Tuesday, April 24, 2007
பட்டி மன்றம்!!!
பட்டி மன்றம்ன உடனே கேரளா பட்டினு நினைச்சுக்காதீங்க....அதாவது சரக்கு போட்டு அப்புறம் சாப்பிடாலாமா...இல்ல சாப்பிட்டு அப்புறம் சரக்கு போடலாமானு ஒரு பட்டி மன்றம்..நடுவர் வேற யார் நம்ம தல கைப்ஸ் தான்...யாரு யாரு எந்த அணினு எல்லாம் கேக்க கூடாது..யாருக்கு என்ன தோனுதோ சொல்வாங்க....சரி பட்டிமன்றத்துக்கு போலாமா..
தல:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ரொம்ப நல்ல தலைப்பு இதுல என்ன நன்மை தீமைனு அலசி ஆராய நம்ம சிங்கங்கள கேட்டுக்கறேன்...
விவசாயி(ILA) : அதாவது அமெரிக்காகாரன் பாசுமதி அரிசிக்கு பேடண்ட் வாங்கி இருக்கான்...ஆனா நம்ம ஐ.ஆர்.20 போட்டமுனா விளைச்சல் நல்லா இருக்கும்...
தல: யோவ் எத பத்தி பேச சொன்னா எத பத்தி பேசிட்டு இருக்க....
போர்வாள்(தேவ்): அதுபாருங்க இந்த டாஸ்மாக் கடைலயும் டூப்ளிகேட் சரக்கு விக்கராங்கன்னு நம்ம ஸ்டார் ரிப்போர்டர் விசாரிக்க போயி இருக்காரு...
தல: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...எல்லா பயலுகளும் இப்படி தான் இருக்காங்க....
தளபதி(சிபி): நான் என்ன சொல்ல வரேனா..பழனிக்கு போனீங்கன்னா சித்தனாதன் கடைல பஞ்சாமிர்தம் வாங்கிட்டு சாப்பிடுங்க.....
தல: வேனாம்...என்ன கொலகாரனா ஆக்கிடாதீங்க....
ராம்: இங்க பெங்களூரு பப்புல பிகருங்க என்னமா இருக்குராய்ங்க....நான் தினமும் பப்புக்கு போவேன்....
நான்: ஆமா ராயலு...இங்கயும் அதே கூத்து தான்....
தல: அடேய்...என் பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு.....
வெட்டி:ஹைதராபாத்துல இப்போ ரியல் எஸ்டேட் நல்லா இருக்குனு கேள்வி பட்டேன்....
தல: போதும் நிறுத்திக்குவொம்...இதுக்கு மேல எவனாவது ஒரு வார்த்தை பேசுனீங்க...அப்புறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன்...என்ன மேட்டருனுனே எவனும் கவல படாம அவன் அவன் பிரச்சனைய பேசிட்டு இருக்காய்ங்க.....
புலி(நாகை சிவா): தல டென்சன் ஆகாதீங்க...நான் பேசரேன் கேளூங்க....அதாவது பிரியானி சாப்பிட்டு சரக்கு அடிச்சா என்ன..சரக்கு அடிச்சிட்டு பிரியானி சாப்பிட்டா என்ன..எல்லாம் நமக்கு தான....
தல: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்...இது பட்டி மன்றம் எதுனா ஒன்னு சொல்லு....
ஜொல்ஸ்: புலி சொல்றது சரி தான்...போத்திட்டு படுத்தா என்ன படுத்துட்டு போத்துனா என்ன...ஆனா போத்தி விடுறதுக்கு இலியானாவோ இல்ல நமீதாவோ வருவாங்களா.....
தல: அடேய் அப்ரசன்டிசுகளா...நீங்க எல்லாம் ஏதாவது பேசுவீங்கன்னு தலம தாங்க வந்தேன் பாரு...இதுக்கு டாஸ்மாக்ல ஒரு கோட்டர் வாங்கி அடிச்சிட்டு கட்டதொரை கிட்ட அடி வாங்க போய் இருக்கலாம்....நான் பாட்டுக்கு பெகிரீன் "கேக்கறான்-மேக்கறான்" கம்பேனில பில்டிங் காண்டீட்டு வேல பாத்துட்டு இருந்தேன் என்ன கூட்டி கொண்டாந்து இப்புடி ரணகளம் பன்றாய்ங்களே.....
தல:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ரொம்ப நல்ல தலைப்பு இதுல என்ன நன்மை தீமைனு அலசி ஆராய நம்ம சிங்கங்கள கேட்டுக்கறேன்...
விவசாயி(ILA) : அதாவது அமெரிக்காகாரன் பாசுமதி அரிசிக்கு பேடண்ட் வாங்கி இருக்கான்...ஆனா நம்ம ஐ.ஆர்.20 போட்டமுனா விளைச்சல் நல்லா இருக்கும்...
தல: யோவ் எத பத்தி பேச சொன்னா எத பத்தி பேசிட்டு இருக்க....
போர்வாள்(தேவ்): அதுபாருங்க இந்த டாஸ்மாக் கடைலயும் டூப்ளிகேட் சரக்கு விக்கராங்கன்னு நம்ம ஸ்டார் ரிப்போர்டர் விசாரிக்க போயி இருக்காரு...
தல: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...எல்லா பயலுகளும் இப்படி தான் இருக்காங்க....
தளபதி(சிபி): நான் என்ன சொல்ல வரேனா..பழனிக்கு போனீங்கன்னா சித்தனாதன் கடைல பஞ்சாமிர்தம் வாங்கிட்டு சாப்பிடுங்க.....
தல: வேனாம்...என்ன கொலகாரனா ஆக்கிடாதீங்க....
ராம்: இங்க பெங்களூரு பப்புல பிகருங்க என்னமா இருக்குராய்ங்க....நான் தினமும் பப்புக்கு போவேன்....
நான்: ஆமா ராயலு...இங்கயும் அதே கூத்து தான்....
தல: அடேய்...என் பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு.....
வெட்டி:ஹைதராபாத்துல இப்போ ரியல் எஸ்டேட் நல்லா இருக்குனு கேள்வி பட்டேன்....
தல: போதும் நிறுத்திக்குவொம்...இதுக்கு மேல எவனாவது ஒரு வார்த்தை பேசுனீங்க...அப்புறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன்...என்ன மேட்டருனுனே எவனும் கவல படாம அவன் அவன் பிரச்சனைய பேசிட்டு இருக்காய்ங்க.....
புலி(நாகை சிவா): தல டென்சன் ஆகாதீங்க...நான் பேசரேன் கேளூங்க....அதாவது பிரியானி சாப்பிட்டு சரக்கு அடிச்சா என்ன..சரக்கு அடிச்சிட்டு பிரியானி சாப்பிட்டா என்ன..எல்லாம் நமக்கு தான....
தல: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்...இது பட்டி மன்றம் எதுனா ஒன்னு சொல்லு....
ஜொல்ஸ்: புலி சொல்றது சரி தான்...போத்திட்டு படுத்தா என்ன படுத்துட்டு போத்துனா என்ன...ஆனா போத்தி விடுறதுக்கு இலியானாவோ இல்ல நமீதாவோ வருவாங்களா.....
தல: அடேய் அப்ரசன்டிசுகளா...நீங்க எல்லாம் ஏதாவது பேசுவீங்கன்னு தலம தாங்க வந்தேன் பாரு...இதுக்கு டாஸ்மாக்ல ஒரு கோட்டர் வாங்கி அடிச்சிட்டு கட்டதொரை கிட்ட அடி வாங்க போய் இருக்கலாம்....நான் பாட்டுக்கு பெகிரீன் "கேக்கறான்-மேக்கறான்" கம்பேனில பில்டிங் காண்டீட்டு வேல பாத்துட்டு இருந்தேன் என்ன கூட்டி கொண்டாந்து இப்புடி ரணகளம் பன்றாய்ங்களே.....
Monday, April 16, 2007
ஆரோக்ய சமையல்...
ஆரோக்ய சமையல்னு சன் டிவில வருதே..அந்த அக்கா எப்ப பாத்தாலும் வெளங்காத நாலு ஐட்டம் எடுத்து அரைச்சு தண்ணில போட்டு கொதிக்க வெச்சு..உப்பு,காரம் எதும் இல்லாம அப்படியே சாப்பிட சொல்வாங்க...அந்த கன்றாவிய சாப்பிட்டு 100 வருசத்துக்கு இருக்கறதுக்கு நல்லதா சாப்பிட்டு 40 ல போலாம்ங்கறது என்னோட அபிப்பிராயம்....
எல்லோரும் அதே மாதிரி இருப்பாங்களா..அதுனால நல்ல டேஸ்டாவும் இருக்கனும், ஆரோக்யமாவும் இருக்கனும்னு உங்களுக்காக...ரூம் போட்டு, ரெண்டு கோட்டர், ஒரு ஆப் பிரியானி சாப்பிட்டு யோசிச்சதுல வந்த யோசனை....
தேவையான பொருட்கள்,
1. முந்திரி 1/2 கிலோ
2. பாதாம் 1/2 கிலோ
3. நெய் 1/4 கிலோ
4. வெண்ணெய் 1/4 கிலோ
5. மட்டன் 3/4 கிலோ(கொழுப்புடன் இருந்தால் நல்லது)
(வெஜ் சாப்பிடுறவங்க உருளை கிழங்கு போட்டுக்கலாம்)
6. மைதா 200 கிராம்
7. முட்டை 8
9. வெங்காயம்,பச்சை மிளாகாய், ஏலக்காய், கிராம்பு,சோம்பு,பூண்டு,இஞ்சி - வீட்டுல இருகற அளவு
இத் எல்லாம் சாப்பிட்டு எப்படிடா ஆரோக்யமா இருக்கமுடியும்னு கேக்கறீங்களா...என்ன அவுசரம் பொருங்க கொஞ்சம்....இத எல்லாம் போட்டு உங்களுக்கு எந்த முறைல சமைக்க தெரியுமோ சமைச்சிட்டு...அத எடுத்து பக்கதுல யாராவது பேச்சிலர்ஸ் இருந்தா அவங்களுக்கு கொடுத்திட்டு...ரெண்டு வாழைபழம் வாங்கி சாப்பிட்டு படுத்துக்கோங்க...ஆரொக்யமா இருக்கலாம்....பழம் வாங்க போக சோம்பேரி தனமா இருந்தா...அத அந்த பசங்களே கூட வாங்கி குடுத்துறுவாங்க...
எல்லோரும் சங்கம் நடத்தும் நகைச்சுவை போட்டில கலந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்...
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....நீங்களும் தமிழ் தொலைகாட்சிகளில் நடிகர் நடிகைகள் வந்து ஹேப்பி டமிழ் நியூ இயர்னு சொன்னத பார்த்து இனிதா புது வருசத்த துவக்கி இருப்பீங்கன்னு நம்பறேன்...
எல்லோரும் அதே மாதிரி இருப்பாங்களா..அதுனால நல்ல டேஸ்டாவும் இருக்கனும், ஆரோக்யமாவும் இருக்கனும்னு உங்களுக்காக...ரூம் போட்டு, ரெண்டு கோட்டர், ஒரு ஆப் பிரியானி சாப்பிட்டு யோசிச்சதுல வந்த யோசனை....
தேவையான பொருட்கள்,
1. முந்திரி 1/2 கிலோ
2. பாதாம் 1/2 கிலோ
3. நெய் 1/4 கிலோ
4. வெண்ணெய் 1/4 கிலோ
5. மட்டன் 3/4 கிலோ(கொழுப்புடன் இருந்தால் நல்லது)
(வெஜ் சாப்பிடுறவங்க உருளை கிழங்கு போட்டுக்கலாம்)
6. மைதா 200 கிராம்
7. முட்டை 8
9. வெங்காயம்,பச்சை மிளாகாய், ஏலக்காய், கிராம்பு,சோம்பு,பூண்டு,இஞ்சி - வீட்டுல இருகற அளவு
இத் எல்லாம் சாப்பிட்டு எப்படிடா ஆரோக்யமா இருக்கமுடியும்னு கேக்கறீங்களா...என்ன அவுசரம் பொருங்க கொஞ்சம்....இத எல்லாம் போட்டு உங்களுக்கு எந்த முறைல சமைக்க தெரியுமோ சமைச்சிட்டு...அத எடுத்து பக்கதுல யாராவது பேச்சிலர்ஸ் இருந்தா அவங்களுக்கு கொடுத்திட்டு...ரெண்டு வாழைபழம் வாங்கி சாப்பிட்டு படுத்துக்கோங்க...ஆரொக்யமா இருக்கலாம்....பழம் வாங்க போக சோம்பேரி தனமா இருந்தா...அத அந்த பசங்களே கூட வாங்கி குடுத்துறுவாங்க...
எல்லோரும் சங்கம் நடத்தும் நகைச்சுவை போட்டில கலந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்...
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....நீங்களும் தமிழ் தொலைகாட்சிகளில் நடிகர் நடிகைகள் வந்து ஹேப்பி டமிழ் நியூ இயர்னு சொன்னத பார்த்து இனிதா புது வருசத்த துவக்கி இருப்பீங்கன்னு நம்பறேன்...
Tuesday, April 3, 2007
அடிச்சாங்கையா ஆப்பு!!!
வணக்கம்...வந்தனம்...சுஸ்வாங்கதம்....நமஸ்கார்....என்னயும் ஒரு மனுசனா மதிச்சு இங்க வந்து ஆப்பு வாங்க வெச்ச சங்கத்தின் சிங்கங்களோட பெருந்தன்மைய பத்தி நான் தனியா சொல்ல வேண்டியது இல்ல....நான் பாட்டுக்கு ஏதோ ஒரு ஓரத்துல ஒரு பிளாக் வெச்சிக்கிட்டு கொஞ்சமா ஆப்பு வாங்கிட்டு இருந்தேன்...இப்போ தோப்புல கொண்டு வந்து விட்டுட்டாங்க..
இந்த மாசம் சங்கம் ஒரு வருச நிறைவ கொண்டாடுது...இந்த ஒரு வருசமா நம்மல எல்லாம் சிந்திக்கவே விடாம(உள்குத்து எல்லாம் இல்லீங்க) சிரிக்க வச்ச சிங்கங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!...உங்க சேவை பல பல வருடங்களுக்கு தொடர விருப்பத்துடன் வாழ்த்துக்கள்....
என்னடா இழுவ மேட்டருக்கு வாடானு சொல்றீங்களா...மேட்டர் இருந்து இருந்தா வந்துருக்கமாட்டேனா....
எனக்கு ஒரு சந்தேகம்....நமக்கு இந்த ஆணி புடுங்கற வேலை பாத்து ரொம்ப நொந்து போனா..விவசாயம் பாக்க போலாம் விவசாயம் பாக்கறவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க...ஆனா விவசாயம் பார்கறவங்க ரொம்ப நொந்து போனா கொஞ்ச நாளைக்கு இங்க வந்து ஆணி புடுங்க விடுவாங்களா....மாட்டாங்க ஏன் இந்த பாரபட்சம்...நாட்டின் முதுகுதண்டு விவசாயி(நம்ம விவ் மட்டும் இல்லங்க எல்லோரயும் தான் சொல்றேன்)...அவனுக்கு போர் அடிக்கும் போது ஒரு சேஞ்ச்சுக்கு...J2EE ஆணி, Oracle ஆணினு ரெண்டு புடுங்க விட்டா என்ன ஆகிடும் இப்போ...என்னங்க சிரிக்கரீங்க...நல்லதா சொன்னா ஒருத்தருக்கும் புடிக்காதே....
இங்க ஒரு நாள் ஒரு லன்ச் பார்டிக்கு போனோம்...சாப்பிட்டு முடிச்ச உடனே எல்லோருக்கும் பீடா குடுத்தாங்க...அது வெத்தலை மத்த பீடா ஐய்டம் எல்லாம் போட்டு அரச்சு கல்கத்தா பான் னு pack பண்ணி இங்க விக்கறாங்க...அத பார்த்திட்டு வெள்ளைகாரர் ஒருவர் இது எப்படி பண்றாங்கனு கேட்டதுக்கு நம்ம ஆள் ஒருத்தர் சொன்னார்...கல்கத்தால இது குடிசை தொழில்...அங்க அங்க ஒரு 50 அல்லது 100 பேர வரிசையா உக்கார வெச்சு வெத்தலை,மத்த ஐட்டம் எல்லாம் குடுத்திட்டு போவாங்க...உக்காந்து இருக்கவங்க வாயில போட்டு மென்னு குடுக்கறத பின்னாடியே ஒரு ஆள் வந்து வாங்கி பேக் பண்ணுவாருனு...வெள்ளக்காரன் மூஞ்சி போன போக்க பாக்கனுமே....
நம்ம ஊர்ல ஹெல்மெட் போடனும்னு புது ரூல் போட்டு இருக்காங்க...அதுனால பல நன்மைகள் இருந்தாலும்...சில தீமைகளும் இருக்கதான் செய்யுது...நன்மைனா பாருங்க நான் சென்னைல இருந்த டைம்ல ரூல் இல்லனாலும் ஹெல்மெட் போட்டுதான் போவேன்...ஒரு நாள் பார்டிக்கு போய்டு லேட் நைட் திரும்பி வரும் போது போலீஸ் நிறுத்துனாங்க...நிறைய பேர நிறுத்தி வாய் ஊதிகாட்டுனு சொல்லிட்டு இருந்தாங்க...என்கிட்யும் கேள்வி கேட்டாங்க...உன் பேரு என்ன...லலாம்(சியாம்)...என்னாது....லலாம்(சியாம்)...யோவ் குடிச்சு இருக்கியா...கலாம் பேர வெச்சுட்டு இப்படி அவரு பேர கெடுக்கறயே...லங்க லென் வேலு லலாம் ல்ல லலாம் (இல்ல என் பேரு கலாம் இல்ல சியாம்)...என்ன சொல்றான் தெலுங்குல பேசரான் போல இருக்கு நமக்கு புரியல சரி போ...தீமைனு பாத்தா என்னதான் பைக்க எடுத்திட்டு படம் போட்டு காமிச்சாலும் அது நாம தான்னு பிகருங்களுக்கு தெரியாது...உங்களுக்கு தெரிஞ்ச நன்மை தீமை இருந்தாலும் சொல்லுங்க...
எப்படியோ ஒரு போஸ்ட் போட்டாச்சு...ஆராச்சி பண்ணாம அனுபவிங்க...சரி நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...அதுவரை உங்கள் ஆப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் லலாம் ச்சே சியாம்...
இந்த மாசம் சங்கம் ஒரு வருச நிறைவ கொண்டாடுது...இந்த ஒரு வருசமா நம்மல எல்லாம் சிந்திக்கவே விடாம(உள்குத்து எல்லாம் இல்லீங்க) சிரிக்க வச்ச சிங்கங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!...உங்க சேவை பல பல வருடங்களுக்கு தொடர விருப்பத்துடன் வாழ்த்துக்கள்....
என்னடா இழுவ மேட்டருக்கு வாடானு சொல்றீங்களா...மேட்டர் இருந்து இருந்தா வந்துருக்கமாட்டேனா....
எனக்கு ஒரு சந்தேகம்....நமக்கு இந்த ஆணி புடுங்கற வேலை பாத்து ரொம்ப நொந்து போனா..விவசாயம் பாக்க போலாம் விவசாயம் பாக்கறவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க...ஆனா விவசாயம் பார்கறவங்க ரொம்ப நொந்து போனா கொஞ்ச நாளைக்கு இங்க வந்து ஆணி புடுங்க விடுவாங்களா....மாட்டாங்க ஏன் இந்த பாரபட்சம்...நாட்டின் முதுகுதண்டு விவசாயி(நம்ம விவ் மட்டும் இல்லங்க எல்லோரயும் தான் சொல்றேன்)...அவனுக்கு போர் அடிக்கும் போது ஒரு சேஞ்ச்சுக்கு...J2EE ஆணி, Oracle ஆணினு ரெண்டு புடுங்க விட்டா என்ன ஆகிடும் இப்போ...என்னங்க சிரிக்கரீங்க...நல்லதா சொன்னா ஒருத்தருக்கும் புடிக்காதே....
இங்க ஒரு நாள் ஒரு லன்ச் பார்டிக்கு போனோம்...சாப்பிட்டு முடிச்ச உடனே எல்லோருக்கும் பீடா குடுத்தாங்க...அது வெத்தலை மத்த பீடா ஐய்டம் எல்லாம் போட்டு அரச்சு கல்கத்தா பான் னு pack பண்ணி இங்க விக்கறாங்க...அத பார்த்திட்டு வெள்ளைகாரர் ஒருவர் இது எப்படி பண்றாங்கனு கேட்டதுக்கு நம்ம ஆள் ஒருத்தர் சொன்னார்...கல்கத்தால இது குடிசை தொழில்...அங்க அங்க ஒரு 50 அல்லது 100 பேர வரிசையா உக்கார வெச்சு வெத்தலை,மத்த ஐட்டம் எல்லாம் குடுத்திட்டு போவாங்க...உக்காந்து இருக்கவங்க வாயில போட்டு மென்னு குடுக்கறத பின்னாடியே ஒரு ஆள் வந்து வாங்கி பேக் பண்ணுவாருனு...வெள்ளக்காரன் மூஞ்சி போன போக்க பாக்கனுமே....
நம்ம ஊர்ல ஹெல்மெட் போடனும்னு புது ரூல் போட்டு இருக்காங்க...அதுனால பல நன்மைகள் இருந்தாலும்...சில தீமைகளும் இருக்கதான் செய்யுது...நன்மைனா பாருங்க நான் சென்னைல இருந்த டைம்ல ரூல் இல்லனாலும் ஹெல்மெட் போட்டுதான் போவேன்...ஒரு நாள் பார்டிக்கு போய்டு லேட் நைட் திரும்பி வரும் போது போலீஸ் நிறுத்துனாங்க...நிறைய பேர நிறுத்தி வாய் ஊதிகாட்டுனு சொல்லிட்டு இருந்தாங்க...என்கிட்யும் கேள்வி கேட்டாங்க...உன் பேரு என்ன...லலாம்(சியாம்)...என்னாது....லலாம்(சியாம்)...யோவ் குடிச்சு இருக்கியா...கலாம் பேர வெச்சுட்டு இப்படி அவரு பேர கெடுக்கறயே...லங்க லென் வேலு லலாம் ல்ல லலாம் (இல்ல என் பேரு கலாம் இல்ல சியாம்)...என்ன சொல்றான் தெலுங்குல பேசரான் போல இருக்கு நமக்கு புரியல சரி போ...தீமைனு பாத்தா என்னதான் பைக்க எடுத்திட்டு படம் போட்டு காமிச்சாலும் அது நாம தான்னு பிகருங்களுக்கு தெரியாது...உங்களுக்கு தெரிஞ்ச நன்மை தீமை இருந்தாலும் சொல்லுங்க...
எப்படியோ ஒரு போஸ்ட் போட்டாச்சு...ஆராச்சி பண்ணாம அனுபவிங்க...சரி நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...அதுவரை உங்கள் ஆப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் லலாம் ச்சே சியாம்...
Subscribe to:
Posts (Atom)