tag:blogger.com,1999:blog-26953824.post5976746528121846261..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: ஹலோ!வரேன்னீங்க.. என்ன ஆளையே காணோம்?ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-26953824.post-48257165653266952332009-04-11T18:01:00.000+05:302009-04-11T18:01:00.000+05:30//எதை சொல்வது?? எதை விடுவது??? நான் ஏன் தவறுகள் செ...//<BR/>எதை சொல்வது?? எதை விடுவது??? நான் ஏன் தவறுகள் செய்தேன்??? <BR/>//<BR/>விடுங்க பாஸ் இவங்க எப்பவும் இப்படிதான்<BR/><BR/>ஊருல இருக்கற பெரிய பெரிய ஆளெல்லாம் நம்மள கேவலமா திட்ட முடியாம வாய்வலித்தாங்காம ஓடிபோயிருக்கான்.. இப்ப இந்த டிசைனரு வந்திருக்காரு.வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-61504413786083049902009-04-09T19:47:00.000+05:302009-04-09T19:47:00.000+05:30//(போன லீவுல கைக்குழந்தையோடு பார்த்தேன் :))//உங்க ...//(போன லீவுல கைக்குழந்தையோடு பார்த்தேன் :))<BR/>//<BR/>உங்க comment எல்லாம் சூப்பர் <BR/>தலை (??!!!) ரொம்ப நல்லா இருக்கு ..<BR/>வருத்தப்படாத வாலிப சங்கத் தலைவரை பற்றி நான் ஒன்னு எழுதி இருக்கேன் ..<BR/><A HREF="http://manthiran.blogspot.com/2009/03/blog-post_26.html" REL="nofollow">கொஞ்சம் படிச்சு பாருங்க ...</A>மந்திரன்https://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-3538042740271014632009-04-07T21:31:00.000+05:302009-04-07T21:31:00.000+05:30"ஹலோ எப்படி இருக்கீங்க...என்ன நேத்து அசிங்கப்படுத்..."ஹலோ எப்படி இருக்கீங்க...என்ன நேத்து அசிங்கப்படுத்துறதுக்கு வரேன்னீங்க..ஆளேயே காணோம்?"//<BR/><BR/>நிறையப் பேர் எனக்கு முன்பே வந்து விட்டார்களே!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-11476166995025528062009-04-07T15:05:00.000+05:302009-04-07T15:05:00.000+05:30avvvvvvvvvavvvvvvvvvCA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-6336410270239153582009-04-06T20:17:00.000+05:302009-04-06T20:17:00.000+05:30//இங்க கொஞ்சம் தப்புபண்ணீட்டியளே... சொப்னா கையப் ப...//இங்க கொஞ்சம் தப்புபண்ணீட்டியளே... சொப்னா கையப் புடிச்சதுக்கு சொப்னாவையே புடிச்சு சொல்லி இருக்கலாம்ல...?? ;))))))//<BR/><BR/>அதுவும் சரிதான்..ஆனா அது மொட்டைமாடியா இருந்ததால என் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லண்ணே...<BR/><BR/>//ஆதவா திரும்பத் திரும்ப புல்லரிக்க வைக்கிறியேய்யா.... ஆமா நாங்களுந்தேன்... ;)))))//<BR/><BR/>காலையிலருந்து நீங்க ஒருத்தர் தான் மனசுக்கு ஆறுதலா வந்திருக்கீங்க...<BR/><BR/>//<BR/>சூப்பரா இருக்கு போஸ்ட்.... !!!!//<BR/><BR/>நன்றி ஜொள்ளு பாண்டி☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-77141497451972527602009-04-06T20:14:00.000+05:302009-04-06T20:14:00.000+05:30// ஜொள்ளுப்பாண்டி said... வீரத் திருமகனே ஆதவா.....// ஜொள்ளுப்பாண்டி said...<BR/><BR/> வீரத் திருமகனே ஆதவா.... நீ என் இனமடா...!! :)))<BR/><BR/> பின்னி பெடல் எடுத்து வச்சிருக்கீருவே...:))))))//<BR/><BR/>வாங்க வாங்க ஜொள்ளுபாண்டியண்ணே வாங்க.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-42541908301021722032009-04-06T17:12:00.000+05:302009-04-06T17:12:00.000+05:30//ஐ.ஐ.டியில் பி.டெக் படிப்பதை மட்டும் தாமதமாக சொன்...//ஐ.ஐ.டியில் பி.டெக் படிப்பதை மட்டும் தாமதமாக சொன்ன போது வாயை திறந்து சத்தம் போட்டு அழுதது (இது கக்கூஸ்ல தான் மக்கா)....இந்த பன்னாடை டிசனருக்கு தெரியாது//<BR/><BR/>ஆதவா.... இது என்ன கொடூரமா இருக்கே.... !! :(((<BR/><BR/>கண்ட... காணாத... இடத்தில எல்லாம் கன்னா பின்னானு பின்னி இருப்பாங்க போல...!! ஆனா இதுக்கெல்லாம் நாம அசந்தா வேளைக்காகுமா..? :)))))<BR/><BR/><BR/>சூப்பரா இருக்கு போஸ்ட்.... !!!!ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1191232538360041762009-04-06T17:09:00.000+05:302009-04-06T17:09:00.000+05:30//சொப்னாவிடம் மொட்டைமாடியில் கைப்பிடித்து காதல் சொ...//சொப்னாவிடம் மொட்டைமாடியில் கைப்பிடித்து காதல் சொல்லி கன்னத்தில் அறை வாங்கியதை சொல்லவா??//<BR/><BR/><BR/>இங்க கொஞ்சம் தப்புபண்ணீட்டியளே... சொப்னா கையப் புடிச்சதுக்கு சொப்னாவையே புடிச்சு சொல்லி இருக்கலாம்ல...?? ;))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-84250280362969835342009-04-06T17:07:00.000+05:302009-04-06T17:07:00.000+05:30//"செருப்பு" "செருப்பால அடிப்பேன்"னாகி பின்பு "செர...//"செருப்பு" "செருப்பால அடிப்பேன்"னாகி பின்பு "செருப்பெடுத்து காண்பிச்சாடா"வாகி பின்பு "செருப்பால அடிச்சுட்டாடா"என்று மருவி...நான் கதற கதற இல்லையென்ற போதும்//<BR/><BR/>நமக்கெல்லாம் தேவை இல்லாததுதான் மருவுது... :((((<BR/>இது ஒரு வெளி ஃப்ராஞ்ச் சதி தல....:))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-41617740786736355372009-04-06T17:06:00.000+05:302009-04-06T17:06:00.000+05:30//சும்மா போன CT பொண்ணை Mechக்கே உண்டான கெத்தோடு(யா...//சும்மா போன CT பொண்ணை Mechக்கே உண்டான கெத்தோடு(யாருப்பா அது கைதட்டுறது...ஓ நீங்களும் மெக்கா) //<BR/><BR/>ஆதவா திரும்பத் திரும்ப புல்லரிக்க வைக்கிறியேய்யா.... ஆமா நாங்களுந்தேன்... ;)))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-88826142274947672842009-04-06T17:05:00.000+05:302009-04-06T17:05:00.000+05:30//நண்பனை காதலிப்பதாக சொல்லி என்னை தூது போகச் சொன்ன...//நண்பனை காதலிப்பதாக சொல்லி என்னை தூது போகச் சொன்ன காதலியிடம் சிரித்து பின்பு அவள் அறியாது வாயைப் பொத்தி அழுத போது (கக்கூஸ்ல இல்ல மக்கா)//\<BR/><BR/>விடுமா விடுமா... லூஸ்ல விடுமா... :))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-51934577677978223102009-04-06T17:02:00.000+05:302009-04-06T17:02:00.000+05:30வீரத் திருமகனே ஆதவா.... நீ என் இனமடா...!! :)))பின்...வீரத் திருமகனே ஆதவா.... நீ என் இனமடா...!! :)))<BR/><BR/>பின்னி பெடல் எடுத்து வச்சிருக்கீருவே...:))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-16610483709728562312009-04-06T16:46:00.000+05:302009-04-06T16:46:00.000+05:30// நாகை சிவா said... விடுங்க பாஸ்... அறியா ப...// நாகை சிவா said...<BR/><BR/> விடுங்க பாஸ்...<BR/><BR/> அறியா பயபுள்ள<BR/><BR/> உங்க சரித்திரம், பூகோளம் தெரியாம வஞ்சிப்புட்டான்....<BR/><BR/> நாங்க எல்லாம் 4 வயசிலே பொது வாழ்க்கைக்கு வந்துட்டோம்ப்பானு அடிச்சு சொல்லுங்க அந்த நாதாரிக்கிட்ட....//<BR/><BR/>சொல்லதான் போறேன் சிவா..அடுத்த அப்ரைஸம் முடியட்டும்..இருக்குது அவனுக்கு<BR/>----------------------------------------------<BR/>// Senthil said...<BR/><BR/> Eppadi thala ungalaale mattum mudiyudhu?<BR/><BR/> Senthil,Dubai//<BR/><BR/>வாங்க செந்தில்...அதுவா வருது☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-2722967984273185972009-04-06T16:45:00.000+05:302009-04-06T16:45:00.000+05:30// குசும்பன் said... haa haa கலக்கல்//நன்றி குச...// குசும்பன் said...<BR/><BR/> haa haa கலக்கல்//<BR/><BR/>நன்றி குசும்பன்<BR/>--------------------------------------<BR/>//Bleachingpowder said...<BR/>இது எவ்வளவோ பரவாயில்ல தல, உங்களுக்கு நண்பன் தான் எதிரியானான் ஆனா எனக்கு என் தம்பி அவ்வ்வ்வ்வ்வ்வ்.// <BR/><BR/>தல இது இன்னும் கொடுமை...ஆனாலும் உங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் தான் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-57724675791172604702009-04-06T16:40:00.000+05:302009-04-06T16:40:00.000+05:30@ஸ்ரீமதிநன்றி தங்காச்சி---------------------------...@ஸ்ரீமதி<BR/><BR/>நன்றி தங்காச்சி<BR/>-------------------------------------------<BR/>// கோபிநாத் said...<BR/><BR/> ஆகா!!! என் செல்வமே ஆதவா....மனம் புரித்தது...கண்கள் பணிக்கிறது...உன்னோட அசிங்க பிடிச்ச பதிவை பார்த்து..எத்தனை எத்தனை அசிங்கள் யப்பா முடியலடா சாமி......நீ ஒரு வீரன்....ஆமாம் அசிங்கம் பிடிச்ச வீரன்டா நீ ;)<BR/><BR/> குழந்தையில் இருந்து ஆரம்பித்த அசிங்கம் இன்னும் நிருத்தப்படவில்லை....!!! வேதனை...வேதனை..;(<BR/><BR/> கவலை வேண்டாம் கண்மணியே அணு அனு(ணு)வாக அசிங்க படு...அகிம்சைக்கு காந்தியை போல அசிங்கத்துக்கு நீ டா என் கண்மணி.// <BR/><BR/>கழ(ல)த்தின் தலைவா...நீ இருக்கும்வரை இதுபோல் பல அசிங்கபடுதலை தாங்கும் மனவலிமை கிடைக்கும்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-47581578688232641872009-04-06T14:59:00.000+05:302009-04-06T14:59:00.000+05:30Eppadi thala ungalaale mattum mudiyudhu?Senthil,Du...Eppadi thala ungalaale mattum mudiyudhu?<BR/><BR/>Senthil,DubaiSenthilhttps://www.blogger.com/profile/01005359468679676054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-85208764406628607802009-04-06T13:34:00.000+05:302009-04-06T13:34:00.000+05:30விடுங்க பாஸ்...அறியா பயபுள்ளஉங்க சரித்திரம், பூகோள...விடுங்க பாஸ்...<BR/><BR/>அறியா பயபுள்ள<BR/><BR/>உங்க சரித்திரம், பூகோளம் தெரியாம வஞ்சிப்புட்டான்....<BR/><BR/>நாங்க எல்லாம் 4 வயசிலே பொது வாழ்க்கைக்கு வந்துட்டோம்ப்பானு அடிச்சு சொல்லுங்க அந்த நாதாரிக்கிட்ட....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-61599665609919383702009-04-06T12:38:00.000+05:302009-04-06T12:38:00.000+05:30//அடுத்த அப்ரைஸலிலாவது கிடைக்கும் என்று நம்புகிற இ...//அடுத்த அப்ரைஸலிலாவது கிடைக்கும் என்று நம்புகிற இன்கிரிமெண்டுக்கு இவன் கையெழுத்தும் முக்கிய காரணமென்பதால் அடங்கிப்போயிற்று.<BR/>//<BR/><BR/>இங்கே நானும் அதுனால தான் தல, டேமேஜர் சொல்லுற மொக்க ஜோக்குகெல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சுட்டு இருக்கேன். அப்ரைசல் முடியட்டும் அப்புறம் அவனுக்கு காட்டுறேன் இந்த ப்ளீச்சிங்க பவுடர் யாருன்னு.<BR/><BR/>//நான்காவது வயதில் பக்கத்து வீட்டு நிஷாசேச்சியுடன் விளையாடும் போது, நான் முத்தம் கொடுக்க முயற்சிக்கும் போது//<BR/><BR/>ஓ...அப்பவே ஈவ் டிசீங்கா?? பிஞ்சுலேயே பழுத்துட்டீங்க தல.<BR/><BR/>//காலம் கடந்து காதல் வயப்பட்டு கவிதை எழுத முயற்சி செய்யும் போது என் நண்பனை காதலிப்பதாக சொல்லி//<BR/><BR/>இது எவ்வளவோ பரவாயில்ல தல, உங்களுக்கு நண்பன் தான் எதிரியானான் ஆனா எனக்கு என் தம்பி அவ்வ்வ்வ்வ்வ்வ்.<BR/><BR/>//அவளிடம் அடிக்கடி ஆங்கிலத்தில பேசி பின்பு "ஸாரி அதுக்கு டமிழ்ல என்ன"ன்னு கேட்கும் போதெல்லாம் சிரித்த முகமாக பதிலளித்த அவள்..........என்னிடம் ஐ.ஐ.டியில் பி.டெக் படிப்பதை மட்டும் தாமதமாக சொன்ன போது வாயை திறந்து சத்தம் போட்டு அழுதது //<BR/><BR/>ஹாஹாஹாஹா..தல புரியுதோ புரியலையோ எதாவது ஒரு ஆங்கில நாவலை கையில வச்சுகிட்டு உக்காருங்க, சில நேரம் ஒர்கவுட் ஆகும்.<BR/><BR/>//இங்கு வந்த புதிதில் செவன் அப்போடு சோடா கலந்து "வொயிட் ரம்" என கொடுத்து, மறுநாள் சேட்டன்மார்கள் கலாய்த்தார்களே அதை சொல்லவா??<BR/>//<BR/><BR/>விடுங்க தல எனக்கு செவனப்பையே ஒயிட் ரம்முன்னு சொல்லி கொடுத்து, ஹாஸ்டலையே நாறாடிச்சானுங்க. ஆனா நானும் அத குடிச்சுட்டு உளரிக்க கூடாது.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-28050067290394898332009-04-06T11:52:00.000+05:302009-04-06T11:52:00.000+05:30//As i am ...." என்று எழுதிகொடுத்த அடுத்த இரண்டு ந...//As i am ...." என்று எழுதிகொடுத்த அடுத்த இரண்டு நிமிடங்களில் அதிலுள்ள மூன்று தவறுகளை அவன் சரி செய்து //<BR/><BR/>haa haa கலக்கல்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-54539239425873335092009-04-06T11:46:00.000+05:302009-04-06T11:46:00.000+05:30ஆகா!!! என் செல்வமே ஆதவா....மனம் புரித்தது...கண்கள்...ஆகா!!! என் செல்வமே ஆதவா....மனம் புரித்தது...கண்கள் பணிக்கிறது...உன்னோட அசிங்க பிடிச்ச பதிவை பார்த்து..எத்தனை எத்தனை அசிங்கள் யப்பா முடியலடா சாமி......நீ ஒரு வீரன்....ஆமாம் அசிங்கம் பிடிச்ச வீரன்டா நீ ;) <BR/><BR/>குழந்தையில் இருந்து ஆரம்பித்த அசிங்கம் இன்னும் நிருத்தப்படவில்லை....!!! வேதனை...வேதனை..;(<BR/><BR/>கவலை வேண்டாம் கண்மணியே அணு அனு(ணு)வாக அசிங்க படு...அகிம்சைக்கு காந்தியை போல அசிங்கத்துக்கு நீ டா என் கண்மணி.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-37717055933311217162009-04-06T11:32:00.000+05:302009-04-06T11:32:00.000+05:30// முத்துலெட்சுமி-கயல்விழி said... கணினியைம் இண...// முத்துலெட்சுமி-கயல்விழி said...<BR/><BR/> கணினியைம் இணையத்தையும் கண்டுபிடிச்சவன் தவறு.. :)//<BR/><BR/>கரெக்டா சொன்னீங்க. இது இல்லைன்னா நான் இங்க வேலைக்கு வந்திருக்க மாட்டேன்<BR/>---------------------------------------------<BR/>//ஆமா நேபாளி எம் எஸ்ஸின்னா ஏன் தானா எழுதலை.. செக் செய்திருப்பாரோ.//<BR/><BR/>இதையே நானும் கேட்டேன். அவன் டூட்டில இருக்குறேன் அர்ஜெண்டா எழுதி கொடுங்கன்னான். சீக்கிரம் போஸ்ட் பண்ணனும்ன்னான். அதுவும் கணினியில். அவன்கிட்ட கணினி இல்ல☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-32289028875190537962009-04-06T11:29:00.000+05:302009-04-06T11:29:00.000+05:30விளம்பரத்தையே விளப்பரம்ன்னு அவசரமா டைப்படிக்கிறீங்...விளம்பரத்தையே விளப்பரம்ன்னு அவசரமா டைப்படிக்கிறீங்க. அதான் அந்த டிசைனர் திட்டறார்.. ..<BR/><BR/>ஆமா நேபாளி எம் எஸ்ஸின்னா ஏன் தானா எழுதலை.. செக் செய்திருப்பாரோ...?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-37302421447099685962009-04-06T11:24:00.001+05:302009-04-06T11:24:00.001+05:30கணினியைம் இணையத்தையும் கண்டுபிடிச்சவன் தவறு.. :)கணினியைம் இணையத்தையும் கண்டுபிடிச்சவன் தவறு.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-16745745958346733122009-04-06T11:24:00.000+05:302009-04-06T11:24:00.000+05:30//சென்ஷி said... //"எத்தனை தடவை உன்னை திட்டுறேன். ...//சென்ஷி said... <BR/>//"எத்தனை தடவை உன்னை திட்டுறேன். உனக்கு வெக்கமா இல்ல .//<BR/><BR/>அத்தனை தடவை திட்டியுமா உங்களைப்பத்தி அவருக்கு தெரியல//<BR/><BR/>ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-26581227265810758202009-04-06T11:23:00.000+05:302009-04-06T11:23:00.000+05:30அண்ணா சூப்பர் கலக்கல் :))))))))அண்ணா சூப்பர் கலக்கல் :))))))))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.com