tag:blogger.com,1999:blog-26953824.post5790672349464001766..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: இதுவும் காதல் தானோ ?!ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-26953824.post-16732111903141991662008-05-11T02:21:00.000+05:302008-05-11T02:21:00.000+05:30ஊருக்குப்போறீங்கன்னு கேள்விப்பட்டேன். ஊருன்னதும் ...ஊருக்குப்போறீங்கன்னு கேள்விப்பட்டேன். <BR/><BR/>ஊருன்னதும் இதுபோல நினைவு வந்துருது இல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-72783156832301573102008-05-10T10:24:00.000+05:302008-05-10T10:24:00.000+05:30//எனக்கு ஒரு சின்ன சந்தேகம்... பிச்சைக்காரர்கள் கி...//எனக்கு ஒரு சின்ன சந்தேகம்... பிச்சைக்காரர்கள் கிள்ளுக் கீரைகளா ? அவர்களை வைத்து காமடி செய்தால் ஏன் எந்த சிந்தனையாளர்களும், அமைப்புகளும் அதை எதிர்ப்பதே இல்லை ?//<BR/><BR/>பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு..:Pரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-31298877589519702302008-05-09T11:58:00.000+05:302008-05-09T11:58:00.000+05:30நல்லா இருக்கு, ஆனா ஈசியா யூகிக்க முடிஞ்சது. தப்பா ...நல்லா இருக்கு, ஆனா ஈசியா யூகிக்க முடிஞ்சது. தப்பா எடுத்துக்காதீங்க. :))<BR/> <BR/><BR/>உடல் குறை உள்ளவர்களை மன்னிக்கலாம், ஆனா பிஞ்சு குழந்தைகளை வெய்யிலில் வாட்டி வதக்கி, சிக்னலில் நம் கருணையை தூண்டும் வகையில்(sympathy creation) பிச்சை எடுப்பவர்களை கண்டால் கோபம் தான் வருகிறது.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-27987746278609441092008-05-09T11:40:00.000+05:302008-05-09T11:40:00.000+05:30இது தான் " பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும...இது தான் " பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுறது "<BR/><BR/><BR/>அன்புடன்<BR/>கே ஆர் பி <BR/>http://visitmiletus.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-64641006686361786402008-05-09T06:59:00.000+05:302008-05-09T06:59:00.000+05:30ஹாஹா, ரசித்து படித்தேன். சிரித்தேன். எனக்கு இத படி...ஹாஹா, ரசித்து படித்தேன். சிரித்தேன். எனக்கு இத படிச்ச பிறகு, பல படங்களில் வந்த கவுண்டமணி ஜோக்குகள்தான் ஞாபகத்துக்கு வருது. ஹாஹா.. ஒரு படத்துல(என்ன படம்னு பெயர் தெரியல) அதல இவர் ஒரு பொண்ண rickshawவில் தினமும் bank வேலைக்கு போகுதுன்னு அழைச்சுகிட்டு போவாரு. ஆனா கடைசியில பாத்தா அந்த பொண்ணு கோயில் முன்னாடி பிச்சை எடுக்கும்.<BR/><BR/>இன்னொரு படத்துல, கவுண்டமணியே பிச்சைக்காரரா வருவார். அப்பரம் எல்லா பிச்சைக்காரர்களையும் இங்கிலீஷில் பிச்சை எடுக்க சொல்வார். <BR/>ஹாஹாஹா...<BR/><BR/>//அவர்களை வைத்து காமடி செய்தால் ஏன் எந்த சிந்தனையாளர்களும், அமைப்புகளும் அதை எதிர்ப்பதே இல்லை ?//<BR/><BR/>தேவையில்லாத விஷயங்களுக்கு போர்கொடு எழுப்பினால் இந்த மாதிரி விஷயங்களை பார்க்க எங்க நேரம் இருக்கும்?<BR/><BR/>//கடைகளில் ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசத்திற்கு கூடும் கூட்டத்தை என்னவென்று சொல்வது ?//<BR/><BR/>அவ்வ்வ்வ்... காலையிலே யோசிக்க வச்சுட்டீங்களே!!!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-83010901614708893782008-05-09T06:55:00.000+05:302008-05-09T06:55:00.000+05:30பிச்சைக்காரர்களைக் கிண்டல் செய்யும் உங்களுக்கு கடு...பிச்சைக்காரர்களைக் கிண்டல் செய்யும் உங்களுக்கு கடும் கண்டனங்கள்...... <BR/>:Pஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.com