tag:blogger.com,1999:blog-26953824.post1663653983321943174..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: சைட் அடிக்கப் போனா சும்மா அதிருதுல்ல...ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-26953824.post-47284765675399909202007-06-19T12:37:00.000+05:302007-06-19T12:37:00.000+05:30//ஒரு வேள எல்லா பயலுவலும் 420 கேஸ்தான்//நீங்க 420ன...//ஒரு வேள எல்லா பயலுவலும் 420 கேஸ்தான்//<BR/><BR/>நீங்க 420ன்னா நாங்கள்லாம் 320, (உங்களை விட சிறிய கேஸ்கள்) ;)<BR/><BR/>//"சூப்பர் மச்சி.. இதுக்குத்தான் நம்ம பாளையங்கோட்டையத் தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்டுனு சொல்லுதாவளோ?"//<BR/><BR/>இது எப்போலேர்ந்து, எனக்கு சொல்லவேயில்ல<BR/><BR/>//"மாப்ள இன்னைக்கு எந்த ஸ்கூல்?", வெகுளியான நாந்தான்.//<BR/><BR/>பாருங்கப்பா வெவரமான கேள்வியக் கேட்டுப்புட்டு இவரு வெகுளியாமா<BR/><BR/>//(பேரப் போட்டு மாட்டிக்கிடதுக்கு நான் என்ன ராமா? இல்ல தம்பியா?). //<BR/><BR/>நீங்க வெகுளிதானுங்க, நம்பிட்டேன்<BR/><BR/>//வாங்க கருப்பு... என்ன பண்றது? எங்க போனாலும் கேங்க் வார் இருக்குதே :(( //<BR/><BR/>அடப் பாவிகளா, ஒரு ஃபிகருக்காக கேங் வார்னு சொல்லி டங் வாரை அத்துப் புட்டீங்களே. தெரியாத பொண்ணை ஸைட் அடிச்சி ரிஸ்க் எடுக்குறதுல த்ரில் இருந்தாலும், உயிர் பிரச்சினைன்னு வந்துட்டா <B> "சித்தப்பா வீட்டுக்குப் போகணும்னு " S ஆகிடணும்.</B><BR/><BR/>நல்ல பதிவு ஜி, செம காமெடிகளவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-82032287217362908292007-06-18T13:21:00.000+05:302007-06-18T13:21:00.000+05:30//ulagam sutrum valibi said... எலஜி,இந்த டாபிக்கு ...//ulagam sutrum valibi said... <BR/>எலஜி,<BR/>இந்த டாபிக்கு முன்னாலே யேசிச்சி சங்க போட்டிக்கு எழுதி வச்சோமல.<BR/>நீதா நம்ம பக்கம் வரதுல,இப்பஅத வேரச போடுவோமல. //<BR/><BR/>வாங்க பாட்டிமா.... அந்தப் பதிவ மிஸ் பண்ணிட்டேனோ?? சரி.. இனி ஒரு போஸ்ட் போட்டவுடனே எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்க.. கும்முன்னு வந்து படிச்சுடுறேன் :))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-33145595549133674402007-06-18T13:20:00.000+05:302007-06-18T13:20:00.000+05:30//G.Ragavan said... அப்பிடியே நம்மூருக்குப் போய்ட்...//G.Ragavan said... <BR/>அப்பிடியே நம்மூருக்குப் போய்ட்டாப்ல இருந்துச்சு. பிரமாதம் ஜி. பிரமாதம். பாளையங்கோட்டை சங்சன்னு படிக்கைல...அடடா! அடடடடா!//<BR/><BR/>வாங்க ஜிரா... அதெல்லாம் வாலிப வயசு.. இப்ப அந்தப் பக்கம் போனோம்னா, சின்ன சின்ன பயலுவல்லாம் கூலிங் க்ளாஸ் லெவெலுக்குப் போய் ஸைட் அடிச்சிட்டு இருக்கானுவ :((<BR/><BR/>//அது சரி...அப்புறம் ஒரு நாளு தெரியாம அந்தப் பிள்ளளயப் பாத்து...கண்ணடிச்ச கதையச் சொல்லவேயில்லையே! //<BR/><BR/>என்ன இப்படி ரகசியத்த வெளியச் சொல்லிப் போட்டிய.. அப்புறம் நம்ம வீரம் வெளில தெரிஞ்சுப் போயிடும்ல :))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-18811018377328820672007-06-13T19:35:00.000+05:302007-06-13T19:35:00.000+05:30எலஜி,இந்த டாபிக்கு முன்னாலே யேசிச்சி சங்க போட்டிக...எலஜி,<BR/>இந்த டாபிக்கு முன்னாலே யேசிச்சி சங்க போட்டிக்கு எழுதி வச்சோமல.<BR/>நீதா நம்ம பக்கம் வரதுல,இப்பஅத வேரச போடுவோமல.ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-87022536120830556782007-06-13T12:31:00.000+05:302007-06-13T12:31:00.000+05:30அப்பிடியே நம்மூருக்குப் போய்ட்டாப்ல இருந்துச்சு. ப...அப்பிடியே நம்மூருக்குப் போய்ட்டாப்ல இருந்துச்சு. பிரமாதம் ஜி. பிரமாதம். பாளையங்கோட்டை சங்சன்னு படிக்கைல...அடடா! அடடடடா!<BR/><BR/>அது சரி...அப்புறம் ஒரு நாளு தெரியாம அந்தப் பிள்ளளயப் பாத்து...கண்ணடிச்ச கதையச் சொல்லவேயில்லையே!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-79858363759084070982007-06-13T11:51:00.000+05:302007-06-13T11:51:00.000+05:30//சிங்கம்லே ACE !! said... என்ன அதிர்ந்தாலும் தில்...//சிங்கம்லே ACE !! said... <BR/>என்ன அதிர்ந்தாலும் தில்லா நிக்கனும்லே.. அத விட்டுபுட்டு அப்பனுக்கும் சுப்பனுக்கும் பயந்தா எப்படி... என்னவோ போங்க.. மானத்த கப்பலேத்திட்டீங்க.. எவ்வளவு அடிச்சாலும் தாங்கனும்யா...அது தான் சங்கத்துக்கு அழகு.. என்ன நான் சொல்றது.. :D :D//<BR/><BR/>ஒரு சின்ன மேட்டர போட மிஸ் பண்ணிட்டேன்.. அதனால எல்லாரும் கன்ஃபியுஸ் ஆயிட்டீங்க. ஆக்டுவலி அந்த ஃபிகர விட்டதுக்கு ரீஸனே அதோட பக்கத்துத் தெருல அதவிட சூப்பரான ஒரு சிட்டு இருந்துச்சு. அதுனாலத்தான் இத விட்டுட்டு அதுக்குத் தாவிட்டேன் :))<BR/><BR/>//நல்ல நகைச்சுவை பதிவு ஜி.. வாழ்த்துக்கள்.. :) //<BR/><BR/>டாங்கிஸ் சிங்கம் :))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-79952385012228702672007-06-13T11:49:00.000+05:302007-06-13T11:49:00.000+05:30//நாகை சிவா said... இதான் பங்காளிங்குற... எப்படி ச...//நாகை சிவா said... <BR/><BR/>இதான் பங்காளிங்குற... எப்படி சொன்னான் பாரு... அடுத்தப்பா அருவாள எங்க வைக்குற அவங்க அப்பா கழுத்துல....<BR/><BR/>நீ வை.... மிச்சத்த நாங்க பாத்துக்குறோம்.... //<BR/><BR/>நீங்க பாப்பீங்க... அத நான் பாக்க இருக்க மாட்டேனே :((ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-91767179780399658832007-06-13T11:48:00.000+05:302007-06-13T11:48:00.000+05:30//நாகை சிவா said... கண்ணு போனா வரும்ய்யா பிகரு போன...//நாகை சிவா said... <BR/><BR/>கண்ணு போனா வரும்ய்யா பிகரு போன வருமாய்யா? //<BR/><BR/>அண்ணாச்சி... மாத்திச் சொல்லுதியளே.. அப்ப கண்ணு போயிருந்தா, இப்ப ராம் அண்ணாச்சி கூட சேந்து பெங்களூர் இயற்கைய ரசிச்சிருக்க முடியுமா??ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-75921150610356637482007-06-13T11:47:00.000+05:302007-06-13T11:47:00.000+05:30// மணிகண்டன் said... இப்படியெல்லாம் உசுப்பேத்தி , ...// மணிகண்டன் said... <BR/>இப்படியெல்லாம் உசுப்பேத்தி , தாமிரபரணி தண்ணி இப்போ செவப்பா போனதேன்னு பாடனுமா? <BR/>//<BR/><BR/>நல்லா கேளுங்க அண்ணாச்சி... நம்ம தமிழ்நாட்டுலையே அந்த ஆறு மட்டும்தான் நிக்காம ஓடுது, பயபுள்ளைங்க சிந்துற ரத்தத்தால....ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-28158727668682387282007-06-13T11:45:00.000+05:302007-06-13T11:45:00.000+05:30//சந்தோஷ் aka Santhosh said... உயிராலே முக்கியம் ப...//சந்தோஷ் aka Santhosh said... <BR/>உயிராலே முக்கியம் பெயர் முக்கியம்லே. ரோசிச்சி பாரு நாளை போல மூணாவகுப்பு புள்ளைங்க ஜியா ஒரு வீரரு, மாவீரரு அப்படின்னு கத்தும் போது நிஜமாவே அதிருது இல்ல.//<BR/><BR/>நாம கஜினி முஹம்மதப் பத்தி படிக்கும்போது எத்தன தடவ அவன யேசிருப்போம். அதே மாரி யேசு வாங்கச் சொல்லுதியளா??ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-89067434418640795632007-06-13T11:42:00.000+05:302007-06-13T11:42:00.000+05:30//சந்தோஷ் aka Santhosh said... எலேய் ஜியா என்னலே த...//சந்தோஷ் aka Santhosh said... <BR/>எலேய் ஜியா என்னலே திருநெல்வேலியில இருந்து வந்துட்டு இப்படி பண்ணிபுட்டே. அப்படியே ஒரு அருவாவை எடுத்துகிட்டு போயி xxxxxx அப்பா கழுத்துல வெச்சி இப்ப பொண்ணை தறியா இல்ல கழுத்த தறியா அப்படின்னு வீரத்தோட நம்ம சங்க மரபை காப்பாத்த வேணாம். <BR/>//<BR/><BR/>அப்படி பண்ணிருக்கலாம். அதுக்கப்புறம் திருநெல்வேலில சண்டைப் போட்டுக்கிறதுக்கு ரெண்டு கேங்குமே இல்லாம போயிடுமே. அப்புறம் திருநெல்வேலி பேரே கப்பலேறிடுமேன்னுதான் விட்டேன். இல்லைனா இந்நேரம்...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-55693058614942901242007-06-13T11:40:00.000+05:302007-06-13T11:40:00.000+05:30// கப்பி பய said... //கீதாவா? ஹூ இஸ் திஸ் ப்லேக் ஷ...// கப்பி பய said... <BR/>//கீதாவா? ஹூ இஸ் திஸ் ப்லேக் ஷீப்?? //<BR/><BR/>தெரியாத மாதிரியே கேட்கறீங்க :)) <BR/>//<BR/><BR/>தெரிஞ்சிக்கலாம்னுதான் கேட்டேன்... (கேப்டன் வாய்ஸில் படிக்கவும்)ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-30950604450762015922007-06-13T11:39:00.000+05:302007-06-13T11:39:00.000+05:30//கப்பி பய said... :))வாளும் வேலும் இரு கண்கள் இல்...//கப்பி பய said... <BR/>:))<BR/><BR/>வாளும் வேலும் இரு கண்கள் இல்லையா? <BR/><BR/>என்னது கீதா அப்பாவுக்கு தெரிஞ்சா கண்ணையே நோண்டிடுவாங்களா? :)) <BR/>//<BR/><BR/>கீதா அப்பா என்ன ப்லேக் ரோஸ் விக்கிற பார்ட்டியா???ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-43425192282754303832007-06-13T10:06:00.000+05:302007-06-13T10:06:00.000+05:30maranthu pona sila vaarthaikalaignapaka paduthuki...maranthu pona sila vaarthaikalai<BR/>gnapaka paduthukiramathiri unkal eluthil niraya nativity vaasam - then, ippadi ellaam panninaal nellaiyil enna nadakkum enta unmaiyai ellorukkum sonna maadiri- summa verum gang illa - athil jaathi kalanthirukkume athai solla maranthuviteenga JI - oru siriya, ellor vazhkaiyilum nadakkum sampavathai, ithanai perum padikira maathiri eluthi ithanai feedback eluthavaikamudikirathu - killadi thaam le - OorvaasiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-66605038421092727032007-06-13T01:52:00.000+05:302007-06-13T01:52:00.000+05:30//உயிராலே முக்கியம் பெயர் முக்கியம்லே. ரோசிச்சி பா...//உயிராலே முக்கியம் பெயர் முக்கியம்லே. ரோசிச்சி பாரு நாளை போல மூணாவகுப்பு புள்ளைங்க ஜியா ஒரு வீரரு, மாவீரரு அப்படின்னு கத்தும் போது நிஜமாவே அதிருது இல்ல. //<BR/><BR/>அதானே..ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-27583736435499571432007-06-13T01:51:00.000+05:302007-06-13T01:51:00.000+05:30என்ன அதிர்ந்தாலும் தில்லா நிக்கனும்லே.. அத விட்டுப...என்ன அதிர்ந்தாலும் தில்லா நிக்கனும்லே.. அத விட்டுபுட்டு அப்பனுக்கும் சுப்பனுக்கும் பயந்தா எப்படி... என்னவோ போங்க.. மானத்த கப்பலேத்திட்டீங்க.. எவ்வளவு அடிச்சாலும் தாங்கனும்யா...அது தான் சங்கத்துக்கு அழகு.. என்ன நான் சொல்றது.. :D :D<BR/><BR/>நல்ல நகைச்சுவை பதிவு ஜி.. வாழ்த்துக்கள்.. :)ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-27546384750738660302007-06-12T22:44:00.000+05:302007-06-12T22:44:00.000+05:30//உயிராலே முக்கியம் பெயர் முக்கியம்லே. ரோசிச்சி பா...//உயிராலே முக்கியம் பெயர் முக்கியம்லே. ரோசிச்சி பாரு நாளை போல மூணாவகுப்பு புள்ளைங்க ஜியா ஒரு வீரரு, மாவீரரு அப்படின்னு கத்தும் போது நிஜமாவே அதிருது இல்ல. //<BR/><BR/>அட்ரா....அட்ரா.... இல்லையா பின்னநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-29799631362697004732007-06-12T22:34:00.000+05:302007-06-12T22:34:00.000+05:30//எலேய் ஜியா என்னலே திருநெல்வேலியில இருந்து வந்துட...//எலேய் ஜியா என்னலே திருநெல்வேலியில இருந்து வந்துட்டு இப்படி பண்ணிபுட்டே. அப்படியே ஒரு அருவாவை எடுத்துகிட்டு போயி xxxxxx அப்பா கழுத்துல வெச்சி இப்ப பொண்ணை தறியா இல்ல கழுத்த தறியா அப்படின்னு வீரத்தோட நம்ம சங்க மரபை காப்பாத்த வேணாம். //<BR/><BR/>இதான் பங்காளிங்குற... எப்படி சொன்னான் பாரு... அடுத்தப்பா அருவாள எங்க வைக்குற அவங்க அப்பா கழுத்துல....<BR/><BR/>நீ வை.... மிச்சத்த நாங்க பாத்துக்குறோம்....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-47133695709717359272007-06-12T22:32:00.000+05:302007-06-12T22:32:00.000+05:30//வாளும் வேலும் இரு கண்கள் இல்லையா? என்னது கீதா அப...//வாளும் வேலும் இரு கண்கள் இல்லையா? <BR/><BR/>என்னது கீதா அப்பாவுக்கு தெரிஞ்சா கண்ணையே நோண்டிடுவாங்களா? :)) //<BR/><BR/>கண்ணு போனா வரும்ய்யா பிகரு போன வருமாய்யா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-24579139399854433552007-06-12T21:22:00.000+05:302007-06-12T21:22:00.000+05:30//உயிராலே முக்கியம் பெயர் முக்கியம்லே. ரோசிச்சி பா...//உயிராலே முக்கியம் பெயர் முக்கியம்லே. ரோசிச்சி பாரு நாளை போல மூணாவகுப்பு புள்ளைங்க ஜியா ஒரு வீரரு, மாவீரரு அப்படின்னு கத்தும் போது நிஜமாவே அதிருது இல்ல.<BR/>//<BR/><BR/>இப்படியெல்லாம் உசுப்பேத்தி , தாமிரபரணி தண்ணி இப்போ செவப்பா போனதேன்னு பாடனுமா?மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-32906865384336539392007-06-12T20:57:00.000+05:302007-06-12T20:57:00.000+05:30//சரித்திரத்துல வந்து என்னத்துக்கு?? அத படிக்கிறது...//சரித்திரத்துல வந்து என்னத்துக்கு?? அத படிக்கிறதுக்கு உயிர் வேணும்ல //<BR/>உயிராலே முக்கியம் பெயர் முக்கியம்லே. ரோசிச்சி பாரு நாளை போல மூணாவகுப்பு புள்ளைங்க ஜியா ஒரு வீரரு, மாவீரரு அப்படின்னு கத்தும் போது நிஜமாவே அதிருது இல்ல.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-10720023510401032072007-06-12T20:56:00.000+05:302007-06-12T20:56:00.000+05:30எலேய் ஜியா என்னலே திருநெல்வேலியில இருந்து வந்துட்ட...எலேய் ஜியா என்னலே திருநெல்வேலியில இருந்து வந்துட்டு இப்படி பண்ணிபுட்டே. அப்படியே ஒரு அருவாவை எடுத்துகிட்டு போயி xxxxxx அப்பா கழுத்துல வெச்சி இப்ப பொண்ணை தறியா இல்ல கழுத்த தறியா அப்படின்னு வீரத்தோட நம்ம சங்க மரபை காப்பாத்த வேணாம்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-86415272715954914402007-06-12T20:38:00.000+05:302007-06-12T20:38:00.000+05:30//கீதாவா? ஹூ இஸ் திஸ் ப்லேக் ஷீப்?? //தெரியாத மாதி...//கீதாவா? ஹூ இஸ் திஸ் ப்லேக் ஷீப்?? //<BR/><BR/>தெரியாத மாதிரியே கேட்கறீங்க :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-53612247062592168762007-06-12T20:37:00.000+05:302007-06-12T20:37:00.000+05:30:))வாளும் வேலும் இரு கண்கள் இல்லையா? என்னது கீதா அ...:))<BR/><BR/>வாளும் வேலும் இரு கண்கள் இல்லையா? <BR/><BR/>என்னது கீதா அப்பாவுக்கு தெரிஞ்சா கண்ணையே நோண்டிடுவாங்களா? :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-42909857146552632122007-06-12T16:09:00.000+05:302007-06-12T16:09:00.000+05:30//மின்னுது மின்னல் said... அத்தான் நீங்க யாருனு கட...//மின்னுது மின்னல் said... <BR/>அத்தான் நீங்க யாருனு கடையில விசாரிச்சிகிட்டு இருந்தேன் என் உயிரே உங்களுக்காக தான் நீங்க என்னடானா உயிருக்கு பயந்து ஓடுரீங்க<BR/><BR/>அத்தான் என் பேரு xxxxxx இல்ல கீதா<BR/><BR/>சொல்லுங்க கீதா<BR/><BR/>:) <BR/>//<BR/><BR/>கீதாவா? ஹூ இஸ் திஸ் ப்லேக் ஷீப்??ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.com