tag:blogger.com,1999:blog-26953824.post116473484662490044..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: இது ஒரு நகைச்சுவை நாள்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-26953824.post-1164821008181754732006-11-29T22:53:00.000+05:302006-11-29T22:53:00.000+05:30//சிங்கங்ள் ஒன்னு சேர்ந்து கர்ஜிச்சா ஒரே மாதிரி தா...//சிங்கங்ள் ஒன்னு சேர்ந்து கர்ஜிச்சா ஒரே மாதிரி தானே சத்தம் கேட்கும் //<BR/><BR/>அது சரி... :))<BR/><BR/>//சிங்கம்தான் . ப்ளீஸ் ஒத்துக்குங்களேன் .//<BR/><BR/>ஒத்துக்கிறேன்...ஒத்துக்கிறேன்... இல்லாட்டி இளஞ்சிங்கங்கள் கி. சிங்கத்தை ஒரு கை பார்த்துரும்போல இருக்கு!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164820147436429742006-11-29T22:39:00.000+05:302006-11-29T22:39:00.000+05:30சிங்கங்ள் ஒன்னு சேர்ந்து கர்ஜிச்சா ஒரே மாதிரி தானே...சிங்கங்ள் ஒன்னு சேர்ந்து கர்ஜிச்சா ஒரே மாதிரி தானே சத்தம் கேட்கும் //<BR/><BR/>:))தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164819972745957222006-11-29T22:36:00.000+05:302006-11-29T22:36:00.000+05:30hi kewl. his sense is very abstract and sensiable ...hi kewl. his sense is very abstract and sensiable towards the medium. grt8 work.Adiyahttps://www.blogger.com/profile/09958819774284413090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164819236035060312006-11-29T22:23:00.000+05:302006-11-29T22:23:00.000+05:30//ஜொள்ளுப் பாண்டி,இங்க பாத்தீங்களா, மக்கள் நிலைமைய...//ஜொள்ளுப் பாண்டி,<BR/>இங்க பாத்தீங்களா, மக்கள் நிலைமையை? சொல்றதுக்கு ஒண்ணுமில்லாததால் நீங்க சொன்னதை எடுத்துவச்சு டிட்டோ போட்டுக்கிட்டு இருக்காங்க... :))//<BR/><BR/>தருமி சார் :)) சொல்றதுக்கு ஒண்ணுமில்லாமல் இல்லைங்க சார் சிங்கங்ள் ஒன்னு சேர்ந்து கர்ஜிச்சா ஒரே மாதிரி தானே சத்தம் கேட்கும் அதுதான் அந்த ரிப்பீட்டே ;)))))) <BR/><BR/>சார் நீங்கதானே போன் பேசிட்டே வண்டி ஓட்டுறவகளை ரமணா ஸ்டைலில் துரத்கிட்டு போய் அவங்க வண்டி முன்னாடி 'கட்' அடிச்ச விஷயத்தை சொல்லியிருக்க்கீங்களே :))) நீங்க நிச்சயமா வாலிபர்தாங்க சார் !! சிங்கம்தான் . ப்ளீஸ் ஒத்துக்குங்களேன் :)))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164813175633766342006-11-29T20:42:00.000+05:302006-11-29T20:42:00.000+05:30ஆஹா சிரிப்புக்குன்னே ஒரு தனி தினமா? நல்லாருக்கே! ஆ...ஆஹா சிரிப்புக்குன்னே ஒரு தனி தினமா? நல்லாருக்கே! ஆனா ஒரு நாள் பத்தாதே! :(<BR/><BR/>சிரிப்பு வாரம்னே வச்சிக்கலாம்.<BR/><BR/>இதுவரைக்கும் கலைவாணர் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.அதுக்காக பெரிய வருத்தமெல்லாம் இல்லை. வாய்ப்பு கிடைக்காமலேவா போயிடும்!<BR/><BR/>கலைவாணரை நினைவு கூர்ந்து பதிவெழுத எண்ணிய சங்கத்திற்கு நன்றி. பதிவு எழுதி சிறப்பித்த தருமி அவர்களுக்கும் நன்றி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164805541601773812006-11-29T18:35:00.000+05:302006-11-29T18:35:00.000+05:30//ஆரம்பிச்சிட்டிய்யா... வேணாம் விட்டுறு... அப்புறம...//ஆரம்பிச்சிட்டிய்யா... வேணாம் விட்டுறு... அப்புறம் அழுதுருவேன்.//<BR/><BR/>நகைச்சுவை நாளன்னிக்கு அழக்கூடாது...சிரிங்க...கலகலவென சிரி..கண்ணில் நீர் வர சிரி!! ;)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164805338842806362006-11-29T18:32:00.000+05:302006-11-29T18:32:00.000+05:30//ஜொள்ளுப் பாண்டி,இங்க பாத்தீங்களா, மக்கள் நிலைமைய...//ஜொள்ளுப் பாண்டி,<BR/>இங்க பாத்தீங்களா, மக்கள் நிலைமையை? சொல்றதுக்கு ஒண்ணுமில்லாததால் நீங்க சொன்னதை எடுத்துவச்சு டிட்டோ போட்டுக்கிட்டு இருக்காங்க... :)) //<BR/><BR/>ஐயா,<BR/><BR/>அது டிட்டோ இல்லே...எங்களோட ஒத்தக்கருத்தே ஓங்கி சொல்லிருக்கோம்..... ;)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164804929681273572006-11-29T18:25:00.000+05:302006-11-29T18:25:00.000+05:30ஜொள்ளுப் பாண்டி,இங்க பாத்தீங்களா, மக்கள் நிலைமையை?...ஜொள்ளுப் பாண்டி,<BR/>இங்க பாத்தீங்களா, மக்கள் நிலைமையை? சொல்றதுக்கு ஒண்ணுமில்லாததால் நீங்க சொன்னதை எடுத்துவச்சு டிட்டோ போட்டுக்கிட்டு இருக்காங்க... :))தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164804839295116012006-11-29T18:23:00.000+05:302006-11-29T18:23:00.000+05:30//உன் கடமையுணர்ச்சி என்னை மெய்சிலிர்க்க வைக்குது க...//உன் கடமையுணர்ச்சி என்னை மெய்சிலிர்க்க வைக்குது கண்மணி! ;) //<BR/><BR/>மக்கா கப்பி,<BR/><BR/>ஆரம்பிச்சிட்டிய்யா... வேணாம் விட்டுறு... அப்புறம் அழுதுருவேன்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164804531711285582006-11-29T18:18:00.000+05:302006-11-29T18:18:00.000+05:30நல்ல பதிவு தருமி ஐயா!//பாடலை கேட்க இங்கே சுட்டுங்க...நல்ல பதிவு தருமி ஐயா!<BR/><BR/><BR/><BR/>//பாடலை கேட்க இங்கே சுட்டுங்கள்<BR/><BR/>நன்றி கூகுளாண்டவருக்கு... :))) <BR/>//<BR/><BR/>உன் கடமையுணர்ச்சி என்னை மெய்சிலிர்க்க வைக்குது கண்மணி! ;)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164803061738008702006-11-29T17:54:00.000+05:302006-11-29T17:54:00.000+05:30////வாங்க தருமி சார் :)))) அருமையான பதிவு ! சங்கத்...////வாங்க தருமி சார் :)))) அருமையான பதிவு ! சங்கத்து சிங்களில் ஒரு சிங்கமாகவே நீங்கள் இருக்கிறீர்கள்.//<BR/><BR/>ரீப்பிட்டே.... :-)))))))))))<BR/><BR/>//<BR/>ரீப்பிட்டே....//<BR/><BR/>Another ரீப்பிட்டே....Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164802793325133542006-11-29T17:49:00.000+05:302006-11-29T17:49:00.000+05:30////வாங்க தருமி சார் :)))) அருமையான பதிவு ! சங்கத்...////வாங்க தருமி சார் :)))) அருமையான பதிவு ! சங்கத்து சிங்களில் ஒரு சிங்கமாகவே நீங்கள் இருக்கிறீர்கள்.//<BR/><BR/>ரீப்பிட்டே.... :-)))))))))))<BR/><BR/>//<BR/>ரீப்பிட்டே....ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164801420424592442006-11-29T17:27:00.000+05:302006-11-29T17:27:00.000+05:30ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் பாடம் நடத்துகிறார் " ஒவ...ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் பாடம் நடத்துகிறார் " ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்".<BR/><BR/>அதிர்ச்சியடைந்த சர்தார் எழுந்து "என்ன? we find that women and stop her". <BR/>----------------------------------<BR/><BR/>Postman:- I Have To Come 5 Miles To Deliver U This Packet <BR/> Sardar:- why did u come so far. Instead u could have <BR/> posted it... <BR/>-----------------------------------<BR/>Sardar told his servant: Go and water the plants. Servant <BR/> it's already raining. Sardar: So what? Take an <BR/> umbrella and go.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164799305197044302006-11-29T16:51:00.000+05:302006-11-29T16:51:00.000+05:30//வாங்க தருமி சார் :)))) அருமையான பதிவு ! சங்கத்து...//வாங்க தருமி சார் :)))) அருமையான பதிவு ! <B>சங்கத்து சிங்களில் ஒரு சிங்கமாகவே நீங்கள் இருக்கிறீர்கள்.</B>//<BR/><BR/>ரீப்பிட்டே.... :-)))))))))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164799225023667242006-11-29T16:50:00.000+05:302006-11-29T16:50:00.000+05:30வாங்க ஸ்யீத்,சர்தார்ஜி ஜோக்கிற்கு நன்றிக்கோவ்.. இன...வாங்க ஸ்யீத்,<BR/><BR/>சர்தார்ஜி ஜோக்கிற்கு நன்றிக்கோவ்.. இன்னுமிருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன்!!!!<BR/>:-))))))))))<BR/><BR/>//தருமி ஐயா,<BR/>சிரிப்பூவை மலர செய்தமைக்கு நன்றி //<BR/><BR/>வாங்க சிவமுருகன்,<BR/><BR/>நன்றி உங்களின் வருகைக்கும் தருகைக்கும்.....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164798559522534522006-11-29T16:39:00.000+05:302006-11-29T16:39:00.000+05:30//நகைச்சுவை நாளுக்கு என்றென்றும் வருத்தப்படாத வாலி...//நகைச்சுவை நாளுக்கு என்றென்றும் வருத்தப்படாத வாலிபரான தருமி ஐயா சரியான தேர்வு :)//<BR/><BR/>நன்றி நட்சத்திரக்கா.... ;)<BR/><BR/>//சிரிப்பு பாட்டைக் கண்டுபிடித்துக் கொடுத்த ராமுக்கு ஒரு ஓ..//<BR/><BR/>இதுக்கு ஒரு நன்றி....<BR/><BR/>//இதே போல் கலைவாணர் ஒரு பாட்டில் நம் நாடு இன்னும் பத்திருபது வருடங்களில் எப்படி எல்லாம் முன்னேறி விடும் என்று ஒரு சிரிப்பு நாடகம் வைத்திருப்பார். அதில் 1960களிலேயே ஒரு பெண் தனியாக இரவில் நகைகளுடன் வெளியே போய்விட்டு வருமளவுக்கு நாடு முன்னேறிவிட்டது என்பது போன்ற காட்சி அமைத்திருப்பார். ம்ஹும்.. நாம் இன்னும் அதுபோன்ற நிகழ்வைக் கனவாகவே யோசித்துக் கொண்டிருக்கிறோம்! //<BR/><BR/>உண்மைதான் பொன்ஸ்... அவருடைய தீர்க்கதரிசன எழுத்துக்கள் நிச்சயம் நிறைவேறும் ஒரு நாள்....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164798229972591972006-11-29T16:33:00.000+05:302006-11-29T16:33:00.000+05:30\\கடைசி நாட்களில் மருத்துவமனையில் இருந்தவரை உதவி வ...\\கடைசி நாட்களில் மருத்துவமனையில் இருந்தவரை உதவி வேண்டி பார்க்கப் போனவருக்கு, கொடுக்க ஒன்றுமில்லாத நிலையில் அருகில் இருந்த அவரது வெள்ளிக் கூஜாவைக் கொடுத்தனுப்பினார் என்று வாசித்த நினைவு அந்த மனிதரின் மேல் ஒரு பெரும் மரியாதையை அளிக்கிறது.\\<BR/><BR/>நிச்சயமாக கலைவாணர் ஒரு பாடம்தான் தன் கருத்துக்களை வெறும் படத்துடன் நிறுத்தி விடாமல் தன் வாழ்விலும் பின்பற்றினாரே. அந்த சிந்தனையாளரை நினைத்து உள்ளம் பூரிக்கிறது. <BR/><BR/>நல்ல செய்தி வாலிபர்களுக்கு ஐயா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164796505492908492006-11-29T16:05:00.000+05:302006-11-29T16:05:00.000+05:30மக்களே,பொன்ஸ், ஜொள்ளுப்பாண்டி, சிவமுருகன் இவர்கள் ...மக்களே,<BR/>பொன்ஸ், ஜொள்ளுப்பாண்டி, சிவமுருகன் இவர்கள் மூவரும் ( மண்டபத்தில யாரோ எழுதிக்கொடுத்ததை இங்க வந்து வாசிச்சிட்டு போனது மாதிரி) எழுதியதற்கும் எனக்கும் எந்த வித தொடர்புமில்லை என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன். :))தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164795113352619882006-11-29T15:41:00.000+05:302006-11-29T15:41:00.000+05:30தருமி ஐயா,சிரிப்பூவை மலர செய்தமைக்கு நன்றிதருமி ஐயா,<BR/>சிரிப்பூவை மலர செய்தமைக்கு நன்றிசிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164794910483575452006-11-29T15:38:00.000+05:302006-11-29T15:38:00.000+05:30வாங்க தருமி சார் :)))) அருமையான பதிவு ! சங்கத்து ச...வாங்க தருமி சார் :)))) அருமையான பதிவு ! சங்கத்து சிங்களில் ஒரு சிங்கமாகவே நீங்கள் இருக்கிறீர்கள்.<BR/><BR/>//வ.வா.ச.அப்டிங்கிற பேர்ல உள்ள 'வா'வ இன்னைக்கி ஒரு நாளைக்கு மட்டும் கடாசிடறது அப்டின்ற முடிவை வாலிபர்களெல்லாம் எடுத்துட்டாங்களாம்.//<BR/><BR/>தருமி சார் நீங்கள் என்னிக்குமே வாலிபர்தான்னு உங்க எழுதுக்கள் சொல்லுதே !! :)) அதனால நாங்க ஒரு நிஜமான வாலிபரைத்தான் எழுத வைத்திருக்கிறோம் :))))<BR/><BR/>மிக அழகான பதிவை அளித்தமைக்கு மிக்க நன்றி :))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164793612685385952006-11-29T15:16:00.000+05:302006-11-29T15:16:00.000+05:30நகைச்சுவை நாளுக்கு என்றென்றும் வருத்தப்படாத வாலிபர...நகைச்சுவை நாளுக்கு என்றென்றும் வருத்தப்படாத வாலிபரான தருமி ஐயா சரியான தேர்வு :)<BR/><BR/>சிரிப்பு பாட்டைக் கண்டுபிடித்துக் கொடுத்த ராமுக்கு ஒரு ஓ..<BR/><BR/>இதே போல் கலைவாணர் ஒரு பாட்டில் நம் நாடு இன்னும் பத்திருபது வருடங்களில் எப்படி எல்லாம் முன்னேறி விடும் என்று ஒரு சிரிப்பு நாடகம் வைத்திருப்பார். அதில் 1960களிலேயே ஒரு பெண் தனியாக இரவில் நகைகளுடன் வெளியே போய்விட்டு வருமளவுக்கு நாடு முன்னேறிவிட்டது என்பது போன்ற காட்சி அமைத்திருப்பார். ம்ஹும்.. நாம் இன்னும் அதுபோன்ற நிகழ்வைக் கனவாகவே யோசித்துக் கொண்டிருக்கிறோம்!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164791932017973602006-11-29T14:48:00.000+05:302006-11-29T14:48:00.000+05:30"நான் ஏன் வாலிபனானேன்" என்று கலைவாணர் பிறந்த நாளில..."நான் ஏன் வாலிபனானேன்" என்று கலைவாணர் பிறந்த நாளில் சங்கம் மாறி எங்களை மகிழ்வித்த ஐயா தருமி அவர்களுக்கு நன்றிகள்.<BR/><BR/>ஏதோ என்னால் முடிந்தது.<BR/><BR/>மூன்று குடிகாரர்கள் இரயில் நிலையத்தில் "தண்ணி" அடித்துக் கொண்டிருக்கின்றனர், அவர்களில் இரண்டுபேர் பயணம் செய்பவர்கள் ஒருவர் வழியனுப்ப வந்தவர். அடித்த "தண்ணி" வேலை செய்தது. மூவரும் இரயில் நிலையத்திலேயே தூங்கி விட்டனர், இரயிலும் வந்தது, கிளம்பும் நேரம் பதறியடித்துக் கொண்டு மூவரும் இரயிலை நோக்கி ஓடினர், அதில் ஒருவர் மட்டும் இரயில் ஏறிவிட்டார் மற்ற இருவரும் இரயிலை விட்டு விட்டனர் பிறகு இரயில் ஏறாத இருவரும் பயங்கரமாக சிரிக்கத் தொடங்கினர், பக்கத்தில் உள்ளவருக்கு ஆச்சரியம் என்னடா இது மூவர் இரயிலை பிடிக்க ஓடினர் ஆனால் இரயில் கிடைத்ததோ ஒருவருக்கு இதில் சிரிக்க வேறு செய்கிறார்கள் என்று கருதிய அவர் "ஏன்ய்யா இரயிலை விட்டதுமல்லாமல் அந்தக்கவலை ஏதுமில்லாமல் சிரிக்க வேறு செய்கிறீர்களே உங்களுக்கு என்ன பைத்தியமா?" என்று கேட்டார்.<BR/><BR/>அதற்கு அவர்கள் "ஐயோ! ஐயோ! வண்டில போனது எங்கள வழியனுப்ப வந்தவன்" அதை நினைச்சுதான் சிரிக்கிறோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164790937884944472006-11-29T14:32:00.000+05:302006-11-29T14:32:00.000+05:30ராம்,உங்களோடு சேர்ந்து நானும் சொல்வேன்:"நன்றி கூகு...ராம்,<BR/>உங்களோடு சேர்ந்து நானும் சொல்வேன்:<BR/><BR/>"நன்றி கூகுளாண்டவருக்கு... "தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164790432477149702006-11-29T14:23:00.000+05:302006-11-29T14:23:00.000+05:30மங்கை அவர்களின் வருகைக்கும் நல்ல சர்தார் சோக்குக்க...மங்கை அவர்களின் வருகைக்கும் நல்ல சர்தார் சோக்குக்கும் நன்றிILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164789540292131152006-11-29T14:09:00.000+05:302006-11-29T14:09:00.000+05:30இது அந்த பாட்டை பற்றிய விபரங்கள்..படம்:- இராஜா ராண...இது அந்த பாட்டை பற்றிய விபரங்கள்..<BR/><BR/>படம்:- இராஜா ராணி<BR/>இசையமைப்பாளர்:- T.R.பாப்பா<BR/><BR/><BR/>பாடலை கேட்க <A HREF="http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/nsksirippu.rm" REL="nofollow">இங்கே</A> சுட்டுங்கள்<BR/><BR/>நன்றி கூகுளாண்டவருக்கு... :)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com